ஊதா மூங்கில் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஊதா மூங்கில்
இடம்:  சேலம்
பிறந்த தேதி :  23-Aug-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  04-Aug-2016
பார்த்தவர்கள்:  84
புள்ளி:  2

என்னைப் பற்றி...

சிறு வயதில் இருந்தே கதைகளில் அதிக ஆர்வம் கொண்ட நான். எனது திறமையால் உருவாகும் கதைகளை இங்கே சமர்பிக்க விரும்புகின்றேன். ஆதரவு தாருங்கள்.rnஎனது ட்விட்டர் ஐடி : @ItzDs

என் படைப்புகள்
ஊதா மூங்கில் செய்திகள்
ஊதா மூங்கில் - ஊதா மூங்கில் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Aug-2016 7:20 pm

அம்மா...! அண்ணன் சிரிச்சிட்டான்

வீதியோர தற்காலிக மரகம்பங்களில் கட்டப்பட்ட நிலையில் இருந்த ஒலிபெருக்கிகள், தெய்வீக பாடல்களை வீசி கொண்டு இருக்க, அவ்வொலி அலாரம் வைத்தது போல், ஊரையே எழுப்பும் முயற்சியில் ஈடுபட்டு கொண்டு இருந்தது. கோவில் ஊழியர்கள், தீமிதி விழாவிற்கான வேலையை மும்முரமாக தொடங்கினர்.

ஆடி மாத பண்டிகை என்பதாலும், ஊரின் முக்கியமான இடத்தில் அமைந்து இருக்கும் கோவில் என்பதாலும், அந்த மாரியம்மன் கோவிலில், மக்கள் கூட்டம் காலை பொழுதே அதிகமாக காணப்பட்டது. பண்டிகையை சிறப்பிக்கும் வண்ணம், அக்கோவிலை சுற்றி இருக்கும் பகுதிகள் யாவும், வண்ண தோரண மாலைகளை அணிந்து, அழகு வடிவாய் இருந்தன.

கோவில்

மேலும்

அச்சோ எத்தனை சுட்டியான குட்டிப் பொண்ணு......இப்படி ஒரு சுட்டிப் பெண் இருக்கும் வீட்டில் சந்தோசத்துக்கு என்றுமே குறைவில்லை... மிக அருமையான சிறுகதை ..... மொழிநடை மனதைக் கவர்வதாய் உள்ளது.... 05-Aug-2016 12:52 pm
ஊதா மூங்கில் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Aug-2016 7:20 pm

அம்மா...! அண்ணன் சிரிச்சிட்டான்

வீதியோர தற்காலிக மரகம்பங்களில் கட்டப்பட்ட நிலையில் இருந்த ஒலிபெருக்கிகள், தெய்வீக பாடல்களை வீசி கொண்டு இருக்க, அவ்வொலி அலாரம் வைத்தது போல், ஊரையே எழுப்பும் முயற்சியில் ஈடுபட்டு கொண்டு இருந்தது. கோவில் ஊழியர்கள், தீமிதி விழாவிற்கான வேலையை மும்முரமாக தொடங்கினர்.

ஆடி மாத பண்டிகை என்பதாலும், ஊரின் முக்கியமான இடத்தில் அமைந்து இருக்கும் கோவில் என்பதாலும், அந்த மாரியம்மன் கோவிலில், மக்கள் கூட்டம் காலை பொழுதே அதிகமாக காணப்பட்டது. பண்டிகையை சிறப்பிக்கும் வண்ணம், அக்கோவிலை சுற்றி இருக்கும் பகுதிகள் யாவும், வண்ண தோரண மாலைகளை அணிந்து, அழகு வடிவாய் இருந்தன.

கோவில்

மேலும்

அச்சோ எத்தனை சுட்டியான குட்டிப் பொண்ணு......இப்படி ஒரு சுட்டிப் பெண் இருக்கும் வீட்டில் சந்தோசத்துக்கு என்றுமே குறைவில்லை... மிக அருமையான சிறுகதை ..... மொழிநடை மனதைக் கவர்வதாய் உள்ளது.... 05-Aug-2016 12:52 pm
கருத்துகள்

மேலே