PARTHASARATHY - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  PARTHASARATHY
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  14-Jun-2018
பார்த்தவர்கள்:  34
புள்ளி:  1

என் படைப்புகள்
PARTHASARATHY செய்திகள்
PARTHASARATHY - PARTHASARATHY அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Jun-2018 5:06 pm

கனவே கலையாதே
அன்று வானம் சற்று மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அந்த அதிகாலைப் பொழுதில் பக்கத்து வீடுகளில் கந்த சஷ்டியும், சுப்ரபாதமும் ஒலித்துகொண்டிருந்தது.
நான் படுக்கையில் இருந்து எழ மனமில்லாமல், கடிகாரத்தைப் பார்த்தேன். நேரம் சரியாக 6. இன்று எனக்கு ‘மார்க்ரெட் அண்ட் கோ’ கம்பெனியில் னேர்முகத் தேர்வு. எப்படியாவது இந்த தேர்வில் வெற்றிபெற வேண்டும் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். ‘என்ன படித்து என்ன பிரயோஜனம், சிபாரிசு இருப்பவனுக்குத்தான் வேலை கிடைக்கிறது’ என்று நண்பன் கோபி நேற்றிரவு சொன்னது நினைவுக்கு வந்தது.
என் தந்தை காலமாகி இரண்டு ஆண்டுகள் ஆகிறது. அவர் அரசாங்க வேலையில் இருந்ததால், அவர

மேலும்

நல்ல படைப்பு....; கதையின் முடிவுதான் சற்று நெருடலாக இருக்கு... அவர்களுக்குள் இருந்த புரிதல் குறைபாட்டால் தான் இந்த பிரச்சனை; தவிர கருக்கலைப்புக்கு அவளை மட்டும் காரணம் காட்டி தண்டிப்பது முறையா.....? என்ற கேள்வி எழுகிறது. உங்களின் படைப்பிற்கு என் வாழ்த்துக்கள். 28-Jun-2018 1:34 pm
PARTHASARATHY - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Jun-2018 5:06 pm

கனவே கலையாதே
அன்று வானம் சற்று மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அந்த அதிகாலைப் பொழுதில் பக்கத்து வீடுகளில் கந்த சஷ்டியும், சுப்ரபாதமும் ஒலித்துகொண்டிருந்தது.
நான் படுக்கையில் இருந்து எழ மனமில்லாமல், கடிகாரத்தைப் பார்த்தேன். நேரம் சரியாக 6. இன்று எனக்கு ‘மார்க்ரெட் அண்ட் கோ’ கம்பெனியில் னேர்முகத் தேர்வு. எப்படியாவது இந்த தேர்வில் வெற்றிபெற வேண்டும் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். ‘என்ன படித்து என்ன பிரயோஜனம், சிபாரிசு இருப்பவனுக்குத்தான் வேலை கிடைக்கிறது’ என்று நண்பன் கோபி நேற்றிரவு சொன்னது நினைவுக்கு வந்தது.
என் தந்தை காலமாகி இரண்டு ஆண்டுகள் ஆகிறது. அவர் அரசாங்க வேலையில் இருந்ததால், அவர

மேலும்

நல்ல படைப்பு....; கதையின் முடிவுதான் சற்று நெருடலாக இருக்கு... அவர்களுக்குள் இருந்த புரிதல் குறைபாட்டால் தான் இந்த பிரச்சனை; தவிர கருக்கலைப்புக்கு அவளை மட்டும் காரணம் காட்டி தண்டிப்பது முறையா.....? என்ற கேள்வி எழுகிறது. உங்களின் படைப்பிற்கு என் வாழ்த்துக்கள். 28-Jun-2018 1:34 pm
கருத்துகள்

மேலே