SP Subburaj - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : SP Subburaj |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 13-Mar-2017 |
பார்த்தவர்கள் | : 43 |
புள்ளி | : 4 |
சுப்புராஜ் என்ற பெயரின் பொருள்:-தூயஅரசு
வைரத்தின் மற்றொரு பெயர் சுப்ரமணி சுப்ரம் என்றால் தூய்மை என்று பொருள்படும் வைரம் என்ற ரத்தினம் மட்டுமே ஒரேஒரு தனிமத்தால் ஆன ரத்தினமாகும் எனவேதான் இதற்கு தூயமணி(சுப்ரமணி)என்ற பெயர்
இறைவன் முருகனுக்கும் சுப்ரமணியன் என்ற பெயர் உண்டு ஏனென்றால் இவர் கைகளில் இருக்கும் ஆயுதம் முதலாக அனைத்துமே தனித்துவம் மற்ற கடவுள்களிடம் இல்லாததையே இவர் கொண்டிருப்பார் எதையும் யாரிடமும் நகலெடுக்காத இறைவன் ஆதலால் இவருக்கு சுப்ரமணி என்ற பெயர் சுப்ரம் என்றால் தூய்மை ராஜ் என்றால் அரசு சுப்ராஜ் என்றால் தூய அரசு என்பதே சரியான தமிழ் பொருள்
ஆதாரம்-தமிழ்-வடமொழி சொல்லகராதி அணைத்து நூலக
பந்தமே தென்பென்னையே என் பந்தமே
சொந்தமே பொண்ணியே என் சொந்தமே
சுந்தரி சப்தநதி சுந்தரி
நர்மதா உன்னை காணும்முன்னே காதலில் ஆர்வமில்லை
தபதியே உன்னை கண்டமுதல் மோகமும் சேர்ந்ததடி
இந்துவே என் சொந்தமே நான் உன் பந்தமே
கோமதி உனைதேடியே பொண்மதி தேய்ந்ததோ
மகநதி உனைகண்டுதான் வெண்மதி மறைந்ததோ
யமுனையே உன் யவ்வனம் என்மதி வென்றதே(பந்தமே)
கிருஷ்ணயே கலங்காதே கடலாக நானிருக்கேன்
சபர்மதி வருந்தாதே மழையாக நான் வருவேன்
கங்கையே நில்லாதே சாகரம் நானடி
பந்தமே பத்ம நதியே யென்பந்தமே
சொந்தமே பத்ராவே என் சொந்தமே
சிந்துவே சொந்தமே என் பந்தமே
பந்தமே தென்பென்னையே என் பந்தமே
சொந்தமே பொண்ணியே என் சொந்தமே
சுந்தரி ச
நான் தினமும் செய்வேன் ஆராதனை
நான்முகனும் போற்றும் பரமானந்தன்,
சிவனின் தலைமேலே பிறையோடு நதி,
அவன் பொற்பாத அடிமேலென் மதி.
சிவனடியால் கண்டேன் பேரின்பமே,
மலரடியாள் பாகன் தந்த சிவஞானமே,
சிம்மன் செருக்கழித்து புகழ் கொண்ட சரபா,
பிரம்மன் தலைகொய்து மதம் அழித்த பரமா.
கண்டோம் உன்னை பெற்றோம் அருள்
என்றும் துதிபாடி உனை போற்றுவோம்,
பெற்றவன் உனை மறவோம் என்றும்,
உற்றவன் உனை என்றும் துதி பாடுவோம்,
உயிர் யாவுக்கும் பிணிநீக்கிடும் மருந்தீசா வைத்தீஸ்வரா,
உயர்ஞானத்தால் கொடும்பிணி நீக்கிடு காமேசா விஸ்வேஷ்வரா
அன்னமும் முடிகாணா ஒளிமழையாய் நின்ற லிங்கேசா பரமேஷ்வரா
இன்னா வி
SP Raj Mech Star
தங்க தட்டினில் பொண்ணிற கனி போல்
மங்கா நாட்டினில் பாயும் பொண்ணியே
வங்க கடலடி நானே வந்து சேரடி நீயே.
அரக்க தாகந்த் தீர்க்க வந்த வைகையே
உரக்க போற்றுவர் தமிழர் உன்பெருமையை
மறக்க முடியவில்லை உன்னை; சீக்கிரம் வாடி.
பிணி அகற்ற பிறந்த மங்கையே
அணியாய் நங்கையன் மேலிருங் கங்கையே
முனியாய் வங்கன் தவஞ்செய்ய சடுதியில் வாராய்.
ஏழு கன்னியரும் ஒன்றான சக்தி போல
ஏழு நதி ரதியும் ஒன்றான சிந்துவே
ஏழேழு கடலும் ஒன்றான மதன சமுத்திரம் நானே.
உயர் பண்பாடு வளர்த்த இந்து நதியே
தமிழர் பண்போடு பாயும் சிந்து நதியே
கவர்கள்வ அரபன் நானடி கலந்திடு உறவாட.
கண்கவர் கரும்பெண்ணே கருவாச்சியே
பொண்புறம் ஆ