Srikanth - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Srikanth |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 22-Sep-2020 |
பார்த்தவர்கள் | : 17 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
Srikanth செய்திகள்
கடல் அலைகள் பாய்ந்து கரையில் விழுந்து பரவி, மணலை கட்டியணைத்து தன்வசம் இழுத்துச் செல்கிறது. இதையே விடாமல் செய்து கொண்டே இருக்கிறது இந்த கடல். அவ்வளவு காதலா இந்த மணல்மேல்? பார்க்க பாவமாய் இருக்கிறதே! இந்த கடற்கரையை மூடும் அளவிற்கு ஒரு பெரிய கை இருந்தால், அழகாய் எல்லா மணலையும் தள்ளி கடலிடம் சேர்த்து விடலாமே!இவ்வாறு யோசித்துக் கொண்டிருந்த சரவணனின் கால் பாதம் கீழ் இருக்கும் மணல் கடல் நீரால் கரைந்து போவதை உணர்ந்தான். நம்மால் இந்த கரையில் இருக்கும் எல்லாம் மணலை கடலிடம் சேர்க்கத்தான் முடியவில்லை, காலை அலை விழும் இடத்தில் வைத்து மணல் கடலுடன் சேரவிடாமல் செய்கிறோமே! என்ற எண்ணம் அவன் மனதில் உதித்தது, மறு
கருத்துகள்