சுந்தரகுமார் கோவிந்தசாமி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சுந்தரகுமார் கோவிந்தசாமி
இடம்:  விளந்தை ஆண்டிமடம்
பிறந்த தேதி :  06-Jun-1969
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  20-Mar-2021
பார்த்தவர்கள்:  11
புள்ளி:  1

என்னைப் பற்றி...

நெசவு தொழில்நுட்பவியல் பட்டயம், பொது நிர்வாகம் முதுகலை மற்றும் வியாபார நிர்வாகம் முதுகலை முடித்துள்ளேன். 20 ஆண்டுகள் வெளிநாடு வாழ் இந்தியர்.rnrn

என் படைப்புகள்
சுந்தரகுமார் கோவிந்தசாமி செய்திகள்

முக்கனியின் சுவையே
முழுமதியின் ஒளியே
முத்தமிழின் உறவே
தத்தையின் தமிழே

தளிர் இளங்கொடியே
பளீர் வெளிர் பளிங்கே
களி பனித்துளியே
நெளி கூந்தல் நிலவே

கனவில் கூட
கண்ணீரெதிரே தோன்றி
நொடிப்பொழுதில் மறைந்தாயே
பொடிப்பொடியாக நொறுக்கிச்சென்றாயே

என்னெதிரே இருக்க
கண்ணெதிரே நீ வசிக்க
பெண்ணே ! என்னில் கண்டாய்
என்ன குறை ?

ஓர விழிப்பார்வையிலே
ஈரம் சிந்தும் பாவையே
நாதம் வழியும் தேனே
தூரம் போவதேனோ ?

உடைந்த அப்பளமாய்
உருக்குலைந்து போகிறதே
உன்னை காணாத வேளையில்
தாங்காத என் நெஞ்சம்

இனியும் பொறுத்திடேன்
இதயம் வெறுத்திடேன்
உதயம் உன்மனதில் வர
நிதமும் தவக்கிடக

மேலும்

கருத்துகள்

மேலே