Visalakshi - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Visalakshi
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  18-Oct-2020
பார்த்தவர்கள்:  14
புள்ளி:  1

என் படைப்புகள்
Visalakshi செய்திகள்
Visalakshi - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Oct-2020 7:35 pm

தாமரைத் தடாகம் கண்டு மகிழ்ந்த ரவிவர்மா,
தாமரை கரங்களில் தாமரையாள் தாமரைகள் ஏந்தி,
தாமரை மேல் அழகாய் நின்று இருக்கும் அழகினையும்,
தாமரை மேல் வெண்முத்தைப் பழித்திடும் அவளது புன்னகையையும் ,
தாமரை தடாகத்திலே விழுந்திடும் அருவியையும்,
தாமரையின் அழகினை கூட பழித்திடும் வண்ணம்
தாமரை தடாகத்தின் இரு மருங்கிலும் நெடிதுயர்ந்த மரங்களையும்,
தாமரை பூவுடன் கட்டிய மாலையை ஏந்திய வேழனையும் ,
தாமரை தடாகத்திலே பவனி வந்திடும் அன்னங்களையும் ,
தாமரையாள் அருளால் அழகாக ஓவியமாய் திட்டியுள்ளார் .


தாமரைத் தடாகம் அதுபோல் இன்று இப்புவியிலே ஒன்றும் இல்லையே ?
தாமரைகளை ரசிக்கத் தெரியாது தன்னை மட்டு

மேலும்

கருத்துகள்

மேலே