Visalakshi - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Visalakshi |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 18-Oct-2020 |
பார்த்தவர்கள் | : 14 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
Visalakshi செய்திகள்
தாமரைத் தடாகம் கண்டு மகிழ்ந்த ரவிவர்மா,
தாமரை கரங்களில் தாமரையாள் தாமரைகள் ஏந்தி,
தாமரை மேல் அழகாய் நின்று இருக்கும் அழகினையும்,
தாமரை மேல் வெண்முத்தைப் பழித்திடும் அவளது புன்னகையையும் ,
தாமரை தடாகத்திலே விழுந்திடும் அருவியையும்,
தாமரையின் அழகினை கூட பழித்திடும் வண்ணம்
தாமரை தடாகத்தின் இரு மருங்கிலும் நெடிதுயர்ந்த மரங்களையும்,
தாமரை பூவுடன் கட்டிய மாலையை ஏந்திய வேழனையும் ,
தாமரை தடாகத்திலே பவனி வந்திடும் அன்னங்களையும் ,
தாமரையாள் அருளால் அழகாக ஓவியமாய் திட்டியுள்ளார் .
தாமரைத் தடாகம் அதுபோல் இன்று இப்புவியிலே ஒன்றும் இல்லையே ?
தாமரைகளை ரசிக்கத் தெரியாது தன்னை மட்டு
கருத்துகள்