kesavakannan - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : kesavakannan |
இடம் | : போடிநாயக்கநூர் |
பிறந்த தேதி | : 11-Jun-1976 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 21-Feb-2014 |
பார்த்தவர்கள் | : 52 |
புள்ளி | : 2 |
என்னைப் பற்றி...
வாழ்வின் பிரதிபளிப்பு கவிதை.
என் படைப்புகள்
kesavakannan செய்திகள்
யார் நிற்பது
யார் நகர்வது
என்பதில் தான்
பெயரிடப்படுகிறது..
அது யாரின்
முத்தம் என்பதை.
நான் விழித்திருக்கும்
தேசத்தில் நீயில்லை!
நீ உறங்கிக்கொண்டிருக்கும்
தேசத்தில் நானில்லை!
உலகமயமாக்கலும்,
உலகப்பொருளாதாரமும்
நமக்கு அமைத்து
கொடுத்ததெல்லாம்...
பூமிப்பந்தின் எதிரெதிர்
திசைகளில் வீசப்படவர்களாக
நானும், நீயும்
நம் குழந்தைகளும்.
கருத்துகள்