பவுன்குமார் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பவுன்குமார்
இடம்:  திருவண்ணாமலை
பிறந்த தேதி :  20-May-1997
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  27-Dec-2017
பார்த்தவர்கள்:  112
புள்ளி:  3

என்னைப் பற்றி...

வயது ௨௦, எனக்கு கதை எழுவது பிடிக்கும்.

என் படைப்புகள்
பவுன்குமார் செய்திகள்
பவுன்குமார் - prakasan அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Sep-2012 12:42 pm

இந்த தளத்தில் என்னுடைய கவிதை எப்படி சேர்ப்பது ?

மேலும்

இந்த தளத்தில் என்னுடைய கவிதை எப்படி சேர்ப்பது ? 20-Oct-2022 8:43 pm
ஆண்டு மதிப்பு கணிப்பே உயிர்ப்பு. கண்டு பல உரு நின்று உண்டு உயிர் நிலை வாழ பண்டு தொட்டு இன்று வரை ஆண்டு மதிப்பு கணிப்பே உயிர்ப்பு. அங்க நிறை நாடி வளரும் பங்கு பாகம் ஒன்றி வரும் இங்கே வாழ உயிர் இணைப்பு தங்கி தசை புரதமும் கூடும். இறை வழிபாடு நம் குறியீடு பறை சாற்றிய அழைப்பு தொடர் உறை உறவு முறை பதிவு மறை அறியும் உணர்வு புலனே. உலக இடம் உலவ படம் வலம் வரும் உயிர் மூச்சு நலம் வாழ நாடும் செயல் பலம் உள்ள சத்து திறனே. அணுகும் வகை உள்ளதே உள்ளம். மண்டும் மண்டலம் மண்டபம் என்றும் உண்டு உயிர்த்து பெருகும் பொறிகள் தண்ணீர் பெற்று வளரும் தன்மை. பழகும் தமிழும் மொழியும் பலவும் உழன்று நிலைத்து நிற்கும் சொல்லும் மழலை பேசும் மனிதம் யாவும் ஊழ்வினை செய்த உயர்திணை பயனே! 24-Jul-2022 10:33 am
கம்பன் கவியில் கவிதை வடிக்கும். தொன்று தொட்டு வரும் கருத்தும் தொன்மை பதிவில் எழும் நிலைக்கும் தென் வடம் கிழக்கு மேற்கிலும் பொன் பொருளும் அறத்துடன் சேரும். எழும் கருத்தும் சொல்லில் மலரும் உழும் தொழில் உணவு பொருள் தவழும் மழலையும் பயிலும் அளவே மகிழும் வாழ்வும் தொடர்பில் நிலைக்கும். தொல்காப்பியர் எழுத்துரு இலக்கணம் வகுக்கும் ஔவை சொல் செயல்பட வைக்கும் வள்ளுவன் சொன்ன சொல்லும் அறமும் கம்பன் கவியில் கவிதை வடிக்கும். பேசிப் பழகும் மொழி பேசும் நாசி நரம்பும் நேசத்தில் துடிக்கும் வாசிப்பு பழக்கத்தில் வாய்ப்புகள் உண்டு ஆசிரியர் தகுதி நாலும் கற்பதே. நாள் தோறும் தேற்றம் தேறும் வாள் முனையும் வேள்வி முனைப்பும் தோள் தட்டி காட்டும் படம் ஆள் பாதியிலும் ஆளுமை மிகும். 24-Jul-2022 10:31 am
காட்சிகளின் காலத்தில் கோலம் போடுங்கள் அன்பும் பண்பும் நிறைஞ்சு தான் நின் அறியும் ஆற்றல் கூடுச்சாம் உன் அறமும் பயனும் நிலைச்சுசாம் இன்பம் தேடும் உயிரும் தான் புதிய இடுகை பழகும் வாய்ப்பு மதிய உணவு மதிப்பு வாழ்வு நதியும் நாடும் வளர் நிலை உதியம் ஆகும் உயர் அணை.. பொங்கிடும் பதிந்திடும் மலர்ந்திடும் இனித்திடும் தங்கிடும் தவழ்ந்திடும் தந்திடும் பெற்றிடும் வாழ்ந்திடும் ஒடிடும் உருண்டிடும் ஆண்டொடும் சார்ந்திடும் நகர்ந்திடும் போக்கிடும் ஊடுரும். காட்சிகளின் காலத்தில் கோலம் போடுங்கள் நாட்களில் பயனுறும் சொற்களை பதியுங்கள் ஆட்சியில் ஆளும் போட்டி அரசுகள் சாட்சி சொல்ல சார்பு செயலாளர்கள். காட்சிகளின் காலத்தில் கோலம் போடுங்கள் அன்பும் பண்பும் நிறைஞ்சு தான் நின் அறியும் ஆற்றல் கூடுச்சாம் உன் அறமும் பயனும் நிலைச்சுசாம் இன்பம் தேடும் உயிரும் தான் புதிய இடுகை பழகும் வாய்ப்பு மதிய உணவு மதிப்பு வாழ்வு நதியும் நாடும் வளர் நிலை உதியம் ஆகும் உயர் அணை.. பொங்கிடும் பதிந்திடும் மலர்ந்திடும் இனித்திடும் தங்கிடும் தவழ்ந்திடும் தந்திடும் பெற்றிடும் வாழ்ந்திடும் ஒடிடும் உருண்டிடும் ஆண்டொடும் சார்ந்திடும் நகர்ந்திடும் போக்கிடும் ஊடுரும். காட்சிகளின் காலத்தில் கோலம் போடுங்கள் நாட்களில் பயனுறும் சொற்களை பதியுங்கள் ஆட்சியில் ஆளும் போட்டி அரசுகள் சாட்சி சொல்ல சார்பு செயலாளர்கள். 24-Jul-2022 10:29 am
பவுன்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Dec-2017 10:57 am

கவனில் நியா!
கனவு 2 ; - சிரிப்பாழகி
நேரில் இருக்கின்ற காதலே சேருமோ, சேராதோ என்ற நிலையில் நீ கனவில் காதல் செய்வதும் இல்லாமல் இன்னும் முகமே பார்க்கவில்லை என்ன கொடுமை சர் இது. அவளை அன்று பார்க்க முடியவில்லை.சரி இன்னும் கனவு வருமோ, அவள் வருவளா என்று யோசித்தேன். அது நினைப்பது தவறுதான். ஏனென்றால் கனவு தானாக வந்தால் தான் அவள் வருவாள்.அன்று சனிக்கிழமை மணி 8.30 என்றளவில் கலக்கபோவதுயாரு என்ற காமிடி ஹோ பார்த்துவிட்டு ஒரு நல்ல ஆங்கிலம் படம் பார்த்துவிட்டு தூங்கும்போது மணி 11.30 இருக்கும். என் வீடு பார்த்தாலே பயமாக இருக்கும். வெளிச்சம் இல்லாமல் யாரும் இருந்தாலும் அச்சமடைய செய்ய வைக

மேலும்

பவுன்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Dec-2017 10:53 am

என் கனவில் ஒரு அழகிய தேவதை ஒருத்திய கண்டேன்.அவலுடன் கண்ட காதலை உங்களிடம் கூருகிறேன். படித்து பாருங்க எப்படி என் காதல். இதை கதை நான் ஏன் உங்களுக்கு கூருகிறேன் என்றால் இந்த காலத்தில் இப்படியும் ஒரு காதல் உள்ளது என்று நிருபிக்க தான். இந்த காதல் என் கனவில் நடந்தததை தான் கூற போகிறேன். இதில் உள்ள காதலை மட்டும் கூருகிறேன்.பின்பு மொத்தமாக கூருகிறேன்.
இது என் முதல் கனவு மட்டும் இப்போது சொல்ல ஆசை படுகிறேன்.என் காதல் கதையின் உதவி செய்தவர்கள் பற்றியும் அவர்கள் என் கனவு கன்னியுடன் எப்படி சேர்த்து வைத்தார்கள் என்றும் பின்பு கூருகிறேன் தற்போது என் கனவு தேவதை பற்றி கூற ஆசை படுகிறேன்.உ

மேலும்

பவுன்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Dec-2017 10:49 am

அன்று எனக்கு வண்டி வாங்க வேண்டும் என்று டூ வீள் நிறுவனத்திற்கு சென்றேன். கையில் ஒரளவுக்கு பணம் வைத்து இருந்தேன். அந்த நிறுவனத்தில் சென்று வாகனத்தை பார்த்துக்கொண்டு எது நல்ல வண்டியை அதை வாங்கனும் என்பதில் அனைத்து வண்டியும் பார்த்தேன். எனக்கு பிடித்த வண்டியை பார்த்துவிட்டேன். அதையும் வாங்க வேண்டும் என்ற ஆசையில் பணத்தை எடுத்து எண்ண ஆரம்பித்தேன். ஆனால் பணம் சிறிது குறைவாக இருந்தது.அப்போது அங்கு இருந்தவர் தவணை பற்றி கூறினார். மாதம் மாதமாக கட்டலாம் என்று கூறினார். எனக்கு சரியாக புரியவில்லை. அதை விலக்க ஒரு பெயரை கூரி அழைத்தனர். அந்த பெயரே அப்படி இருக்கே அவள் எப்படி இருப்பாள்.
அவள் பெய

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே