செல்வம் கந்தசாமி - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : செல்வம் கந்தசாமி |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 26-Feb-2015 |
பார்த்தவர்கள் | : 46 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
செல்வம் கந்தசாமி செய்திகள்
இப்படிக்கு ராகவனின் எழுதுகோல்
-செல்வம் கந்தசாமி
எழுத்தாளர் ராகவன் “ கதையின் கதை” என்ற தலைப்பில் கதை ஒன்றை எழுதிக்கொண்டிருந்தார். அவர் எழுதிக்கொண்டிருந்த கதையின் நாயகன் சங்கர். காலை 6 மணி அவன் எழும் நேரம். அன்றும் அவனின் கடிகார அலாரம் அப்படிப்படியே எழுப்பியது. எழுந்து அவன் பங்களாவின் பால்கனியை திறந்தான். பகலவனின் மஞ்சள் நிறக்கதிர்கள் தன் கைவிரிக்க, சூரியனின் பார்வை பட்டவுடன் மேகக்கூட்டம் பனியென விலக, தென்றல் குளிர்ந்த காற்றால் அவன் தேகத்தை வருடியது. அவ்வழகிய சூழலில், எப்பவும் பூட்டிய நிலையில் இருக்கும் சிறிய எதிர் வீட்டின் முன் யாரோ ஒரு பெண் கோலமிட்டுக்கொண்டுருந்தாள். நேர்த்தியாக முடியப்பட்ட
கருத்துகள்