இன்மையின் இன்னாதது யாதெனின் - நல்குரவு
குறள் - 1041
இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது.
இன்மையே இன்னா தது.
Translation :
You ask what sharper pain than poverty is known;
Nothing pains more than poverty, save poverty alone.
Explanation :
There is nothing that afflicts (one) like poverty.
எழுத்து வாக்கியம் :
வறுமையைப் போல் துன்பமானது எது என்று கேட்டால், வறுமையைப் போல் துன்பமானது வறுமை ஒன்றே ஆகும்.
நடை வாக்கியம் :
இன்மையை விடக் கொடியதுஎது என்றால், இல்லாமையை விடக் கொடியது இல்லாமையே.
திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.