அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ - தகையணங்குறுத்தல்
குறள் - 1081
    
        
                                அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை 
மாதர்கொல் மாலும் என் நெஞ்சு.
மாதர்கொல் மாலும் என் நெஞ்சு.
Translation :
    
Goddess? or peafowl rare? She whose ears rich jewels wear, 
Is she a maid of human kind? All wildered is my mind! 
Explanation :
    
Is this jewelled female a celestial, a choice peahen, or a human being ? My mind is perplexed. 
எழுத்து வாக்கியம் :
      தெய்வப் பெண்ணோ! மயிலோ,  கனமான குழை அணிந்த மனிதப் பெண்ணோ, என் நெஞ்சம் மயங்குகின்றதே.
நடை வாக்கியம் :
    அதோ பெரிய கம்மல்அணிந்து இருப்பது தெய்வமா? நல்லமயிலா? பெண்ணா? யார் என்று அறிய முடியாமல் என் மனம் மயங்குகிறது.
திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.