புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ - ஊடலுவகை

குறள் - 1323
புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னார் அகத்து.

Translation :


Is there a bliss in any world more utterly divine,
Than 'coyness' gives, when hearts as earth and water join?


Explanation :


Is there a celestial land that can please like the feigned dislike of those whose union resembles that of earth and water?

எழுத்து வாக்கியம் :

நிலத்தோடு நீர் பொருந்தி கலந்தாற் போன்ற அன்புடைய காதலரிடத்தில் ஊடுவதை விட இன்பம் தருகின்ற தேவருலம் இருக்கின்றதோ.

நடை வாக்கியம் :

நிலத்தோடு நீர் கலந்தாற்போன்ற ஒற்றுமையை உடைய என்னவரோடு ஊடிப் பெறும் இன்பத்தைப் போலத் தேவர்கள் நாட்டு இன்பம் இருக்குமோ?




திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.


அறத்துப்பால்
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்

பொருட்பால்
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.

காமத்துப்பால்
தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு.
மேலே