வானோக்கி வாழும் உலகெல்லாம் - செங்கோன்மை
குறள் - 542
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோனோக்கி வாழுங் குடி.
கோனோக்கி வாழுங் குடி.
Translation :
All earth looks up to heav'n whence raindrops fall;
All subjects look to king that ruleth all.
Explanation :
When there is rain, the living creation thrives; and so when the king rules justly, his subjects thrive.
எழுத்து வாக்கியம் :
உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நம்பி வாழ்கின்றன, அதுபோல் குடிமக்கள் எல்லாம் அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர்.
நடை வாக்கியம் :
உயிர்கள் எல்லாம் மழையை எதிர்பார்த்தே வாழும்; குடிமக்களோ ஆளுவோரின் நேர்மையான ஆட்சியை எதிர்பார்த்தே வாழ்வர்.
திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.