இயல்புளிக் கோலோச்சு மன்னவ - செங்கோன்மை
குறள் - 545
இயல்புளிக் கோலோச்சு மன்னவ னாட்ட
பெயலும் விளையுளுந் தொக்கு.
பெயலும் விளையுளுந் தொக்கு.
Translation :
Where king, who righteous laws regards, the sceptre wields,
There fall the showers, there rich abundance crowns the fields.
Explanation :
Rain and plentiful crops will ever dwell together in the country of the king who sways his sceptre with justice.
எழுத்து வாக்கியம் :
நீதி முறைப்படி செங்கோல் செலுத்தும் அரசனுடைய நாட்டில் பருவ மழையும் நிறைந்த விளைவும் ஒருசேர ஏற்படுவனவாகும்.
நடை வாக்கியம் :
அரச நீதிநூல்கள் கூறியபடி, நேர்மையாக ஆளும் ஆட்சியாளரிடம் பருவமழையும், குறையாத விளைச்சலும் சேர்ந்தே இருக்கும்.
திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.