ஆறாம் அறிவு

மறந்துபோன ஒரு விஷயம், நாம் ஆழமாக சிந்திக்கும் பொழுது அதற்கு விடை கிடைக்காமல்,
சில நாள் அல்லது பல நாள் கழித்து அதற்கான விடை திடீரென்று தோன்றும்...
அது எங்கிருந்து வருகிறது?...எப்படி அது யோசிக்காமல் கிடைக்கிறது...?!



கேட்டவர் : பூபாலன்
நாள் : 4-Jan-14, 5:21 pm
0


மேலே