தேர்வு குறித்து

நண்பர்களுக்கு வணக்கம்

நான் இதுவரை எழுதிய கவியெல்லாம் குறைந்தபட்சமாகவே பார்க்க படுகிறது...என் எழுத்துக்கள் யாவும் அவ்வளவு மோசமாகவா உள்ளது...தேர்வும் மிக குறைந்த பட்சமாகவே இருக்கிறது...எதன் அடிப்படையில் தேர்வு செய்கிறார்கள் ...பார்வை அதிகமாய் எப்படி பார்க்கபடுகிறது....தயை கூர்ந்து சொல்லுங்களேன்!!!

மிகவும் வருத்தங்களுடன்....!!!



கேட்டவர் : samu
நாள் : 8-Apr-14, 4:13 pm
0


மேலே