தெரிந்தவர் சொல்லலாம்

1. மின்சாரம் கட்டணம் கிடையாது, மின்சாரம் இலவசம்.

2. வங்கிகளில் வழங்கப்படும் கடன்களுக்கு வட்டி கிடையாது.

3. வீடு மனை என்பது மனித உரிமைகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது ,

4.அந்த நாட்டில் மணம் முடிக்கும் ஒவ்வொரு புதுமணத் தம்பதியினர்களுக்கும் அந்நாட்டின் அரசு இந்திய மதிப்பு சுமார் 29 லட்சத்து 40 தாயிரம் ரூபாய் பணத்தை இலவசமாக வழங்கும்.

5. நாட்டில் கல்வி மற்றும் மருத்துவம் முற்றிலும் இலவசம் , எழுதவாசிக்கத் தெரிந்தோர் 83%.

6.எந்த ஒரு பிரஜையும் விவசாயம் செய்ய விரும்பினால் அவன் விவசாயம் செய்யும் இடத்தில வாழ்வதற்கு அவசியமான ஒரு வீடும் , விவசாயம் செய்வதற்கு தேவையான காணி நிலமும் விவசாய உபகரனம்களும் , விதைகளும் உரமும் இன்னும் இதற்கு அவசியமான அனைத்தும் முற்றிலும் இலவசம்.

7. அந்த நாட்டு மக்களுக்கு மருதுவ வசதி பெறுவதற்கோ அல்லது வெளிநாட்டில் மேற்படிப்பு தொடர்வதட்கோ வசதி இல்லை எனில் அந்த நாட்டு அரசு இலவசமாக அவர்களுக்கு உதவிகள் வழங்கும்.

8. எந்த ஒரு தனி மனிதனும் ஒரு வாகனம் வாங்கும் போதும் அதன் விலையின் பாதி தொகையை அந்நாட்டின் அரசு இலவசமாக வழங்கும்.

9. அந்த நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை வெறும் $0.13 (ஏழு ருபாய்) மட்டுமே.

10. இந்த நாடு உலக வங்கிகளிடம் இருந்து இதுவரை கடன் எடுத்ததில்லை.

11. உயர் கல்வி கற்று பட்டதாரி ஆகும் மாணவர்கள் தமக்குரிய வேலை வாய்ப்பு கிடைக்காது போகும் பட்சத்தில் , அவர்களுக்குரிய தகுந்த தொழில் கிடைக்கும் வரை அந்தத் தொழிலுக்குரிய சம்பளத்தை அந்த அரசு மாத மாதம் வழங்கி வந்தது..

12. அந்த நாட்டிற்கு கிடைக்கும் எண்ணெய் வருமானத்தில் ஒரு தொகையை அந்த நாட்டுமக்களின் வங்கிக் கணக்கில் சேமிப்பில் இடும் அந்த அரசு.

13. ஒவ்வொரு குழந்தை பிரச்சவிதின் போதும் அந்தத் தாயிற்கு அந்த நாட்டு அரசு 5000 அமெரிக்க டாலர் நாணயத்துக்கு பெறுமதியான தொகையை வழங்கும். அதாவது இந்திய ரூபாய் 2 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய்.

14. 40 ரொட்டிகள் வெறும் $ 0.15 (எட்டு ருபாய்) மட்டுமே.

15. 25% மக்கள் பல்கலைக்கழக பட்டதாரிகளாவர்.

16. உலகிலேயே மிகப்பெரிய செயற்கை ஆற்றைஉருவாக்கி அந்த பாலை நிலத்தை பசுமையாக்கியவர் என்ற பெருமை இந்த நாட்டு அதிபருக்கு உண்டு.

--------------------------
எந்த நாடு..?
யார் அந்த அதிபர்..?
____________________________



கேட்டவர் : குமரிப்பையன்
நாள் : 18-Jun-14, 6:21 pm
0


மேலே