ஏதவாது வழி செய்ய வேண்டும் எழுத்து தளம்

எழுத்து தளம் இப்போது இதில் எவ்வளவோ புதிய முறைகளை கையாண்டு தளத்தினை நல்ல முறையில் புதுப்பித்திருக்கிறது இருந்தும் என் மனதில் ஒரு சிரிய கவலை காரணம் நான் தொலைபேசின் முலாம் தான் என்னுடையா படைப்புக்களையும் கருத்துக்களையும் கடந்த இரண்டு வருடமாக சமர்ப்பிக்கிறேன் தற்ப்போது என்னால் படைப்பினை மட்டுமே சமர்ப்பிக்க முடிக்கிறது இதனால் என் கவிக்கு கருத்து தெரிவிக்கும் தோழி தோழர்களுக்கும் என்னால் பதில் கருத்தும் நன்றியும் தெரிய்யப்படுத்த முடியவில்லை அது மட்டும் இல்லது பல சிறிந்த படைப்புகளை நான் படித்ததுண்டு அதற்க்கும் என்னால் நல்ல கருத்தினை பதிவு செய்ய முடியவில் இதற்க்காக கணினி மையத்திற்க்கு சென்றால் அறை மணி நேரத்திற்க்கு அவர்கள் ரூபை.20வதினை வாக்குவாதல் என்னால் தொடர்ந்து அங்கு செல்ல முடியாத நிலையாகிறது இதற்க்கு எதவாது நான் பழய நிலை போலவே என் தொலைபேசி மூலம் கருத்தையும் படைப்பையும் சமர்ப்பிக்க வழி செய்யுமாறு இந்த எழுத்து தளத்திடம் கேட்டுக் கொள்கிறேன் நன்றி.



கேட்டவர் : Ravisrm
நாள் : 17-Jul-14, 10:12 am
0


மேலே