பகிரு -பொத்தானின் உபயோகம் பற்றி -கேள்வி -2

04. ஒரு நண்பரின் பெயர் குறிப்பிடப்பட்டு, அவர் இதைப் பகிர்ந்துள்ளார் என்ற தகவல் எதற்காக?அதனால்
அறிந்துகொள்ளக் கூடியது என்ன? ஒருவேளை , எனது நட்பு வட்டத்தைத் தாண்டி, அதிலில்லாத,
பகிர்ந்துகொண்டவரின் நட்பு வட்டத்திலுள்ளும் அந்தக் கவிதை எடுத்துக் காட்டப்பட்டுப் பகிரப்படுகிறது
என்பதா?
தள நிர்வாகத்தினர் இதற்குத் தெளிவான விளக்கத்தை ,எனக்கு மடலனுப்பாவிட்டால், எங்கு கொடுக்க இயலும். தயவுசெய்து இந்த விளக்கத்தைக் கொடுக்கவும். நன்றி,
எசேக்கியல்.



நாள் : 17-Jul-14, 5:53 pm
0


மேலே