தீர்வு யார் கையில்

எனது கேள்வி இதுதான் நான் மலேசியாவில் சிலரைச் சந்தித்தேன்
அவர்கள் இந்தியாவில் இருந்து வேலைக்கு பெண்களை அழைத்து
வரும் போது மாதம் ஊதியமாக==1500 கொடுப்பதாக வாக்குறிதி
எழுத்துமூலம் கொடுத்துக் கூட்டி வருகின்றார்கள் ஆனால அவர்கள்
கொடுப்பதோ அதில் பாதிதான் காரணம் அவர்கள் கொண்டுவரும்
பெண்கள் படிப்பறிவு இல்லாதவர்கள் அவர்களுக்கே தெரியாது
தங்களுக்கு கிடைக்கும் ஊதியம் கூறியதை விடக் குறைவு என்று
ஏன் என்றால் படித்துப் பார்க்க தெரியாத காரணத்தால் அவர்களைப்
பார்த்தால் பாவமாக உள்ளது இதை மாற்றி அமைக்க என்ன??வழி



கேட்டவர் : ஆர் எஸ் கலா
நாள் : 27-Aug-14, 12:28 pm
0


மேலே