நாம் ஏன் கவிதை எழுதுகிறோம் ?

அ . நீங்கள் விரும்பிப் படிக்கும் எழுதும் கவிதை எது ? ஏன்

1. யாப்பு

2.புதுக் கவிதை

3.ஹைக்கூ

4.திரைப் பாடல்

ஆ . இங்கே நீங்கள் எழுதும் கருத்தை விரும்புகிறீர்களா அல்லது நட்சத்திர சொடுக்கையா?
அல்லது இரண்டையுமா ? ஏன்

இ . கவிதைக்கு கணினினி வலைகள் இருக்கும் போது புத்தகம் வெளியிடுவது தேவையா ?
ஏன் ?
விரிந்த வாசகர் வட்டம் கிடைக்கும் என்பதாலா ? அல்லது விற்பனை நோக்கமா ?
அல்லது இன்னும் பிரபலம் அடையலாம் என்ற எண்ணமா ?
அல்லது ஏதோ ஒரு மனத் திருத்தி கிடைகிறது என்பதாலா ?
----கவின் சாரலன்



கேட்டவர் : கவின் சாரலன்
நாள் : 28-Feb-16, 10:57 pm
1


மேலே