தேர்வு தேவையா?
1. வெளி ஆடைகளை கிழித்தும் உள்ளாடைகளை அகற்ற செய்தும் ஒரு அழுக்கான தேர்வை "நீட்" என்ற பெயரால் நடத்தியது சரியா.?
2. இந்த கெடுபிடி தமிழ்நாடு, கேரளா மாநிலத்தில் மட்டும் ஏன் கடைபிடித்தார்கள்.?
3. உளவியல் ரீதியாக பாதிப்பு ஏற்படும் இந்த தேர்வு தேவையா?