சந்தேகம்

தன் அன்பை உரிமையாகக் கெண்டவனிடம்....
அவனுக்காகவே அவைனை மட்டுமே அவன் நினைவோடே அவன் நினைவுக்காகவே வாழ்ந்துகொண்டு உண்மையாக தன் உயிரை விட மேலாக நேசித்துக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணை அந்த உரிமைக்குரியவன் சந்தேகம் கொண்டால் அந்த பெண்ணின் மனனிலை எவ்வாறு இருக்கும்...?



கேட்டவர் : A JATHUSHINY
நாள் : 26-Jan-18, 8:38 pm
0


மேலே