பிரித்தெழுதுக

க . கார்முகில்
௨ . போர்மேகம்
௩. தேரோட்டம்
௪ . பூந்தமிழ்
௬ .கயல்விழி
௭.கயற்கன்னி
௮.முத்திதழ்
௯.முத்தயிதழ்
௧௦.அரசியல்
குறைந்தது மூன்று சொல்லையாவது பிரித்தெழுதியவர்கள்
ஓரளவு தமிழ் தெரிந்தவர். பத்தையும் பிரித்தெழுதுபவர்கள்
தொல்காப்பியர்
ஒன்றைக் கூட பிரித்தெழுதாதவர்கள் சொல்லில் கூட
பிரிவு கூடாது என்று எண்ணும் உன்னதக் காதலர்கள் !