கவிதை எழுத என்ன தேவை
கவிதை எழுத என்ன தேவை ?
1 . கற்பனை வானமா ?
2 . காதல் நிலவா ?
3 . தத்துவ ஞானமா ?
4 . புத்தக அறிவா ?
அல்லது சொற்கள் குவிந்த அகராதியா
சேர்த்துக் கோர்த்துவிடலாமா ?.
கவிதை எழுத என்ன தேவை ?
1 . கற்பனை வானமா ?
2 . காதல் நிலவா ?
3 . தத்துவ ஞானமா ?
4 . புத்தக அறிவா ?
அல்லது சொற்கள் குவிந்த அகராதியா
சேர்த்துக் கோர்த்துவிடலாமா ?.