மனைவியா துறவியா ?

என் மனைவி என்னிடம் நீ எப்படிவேனாலும் சம்பாதி அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை எனக்கு தேவையானதை நீ வாங்கி தந்தாகணும் இல்லேன்னா உனக்கும் எனக்கும் எதுவும் கிடையாது என்று அடிக்கடி கூறுகிறாள்..
எனக்கு அவளை விட்டுவிட்டு எங்காவது ஓடிவிடலாம் என்றே தோன்றுகிறது என்ன செய்ய ?எங்கள் திருமணம் காதல் திருமணம் வரவுக்கு மீறிய செலவு கடனும் அதிகம் ஆயிருச்சு எப்படியும் திருந்திவிடுவால் என்று இரண்டு வருடம் பொருத்து விட்டேன் இதுதான் வாழ்க்கையா இதுக்கு தீர்வு உண்டா ?(குழந்தை கிடையாது )



கேட்டவர் : சுதந்திரம்
நாள் : 21-Jun-13, 12:44 pm
0


மேலே