இந்தியாவின் கௌரவம் எங்கே ?

இந்திய பதில் அடி தரவேண்டிய அவசியம் ஏற்பட்டால் பாகிஸ்தானால் இனி நிமிரவே முடியாத அடியாக இருக்க வேண்டும் சமரசம் பேச வேண்டும் என்றால் இனி ஒருநாளும் ஊடுருவலோ ராணுவ கொலைகளோ நடக்காதவாறு ஒப்பந்தம் போடவேண்டும் இது இரண்டுமே நம்மால் (இந்தியர்களால் )முடியாத ஓன்று என நினைகிறேன் அதனால்தான் இலங்கையும் கொல்கிறது பாகிஸ்தானும் கொல்கிறது சீனாவும் கொல்கிறது நாம் எதுவும் சொல்வதில்லை அப்படி என்னதான் இல்லை இந்த திருநாட்டில்? இது வெகுநாளாக மனதை அரித்துக்கொண்டு இருக்கும் கேள்வி



கேட்டவர் : சுதந்திரம்
நாள் : 9-Aug-13, 12:15 pm
0


மேலே