எண்ணங்கள் அலைமோதுதுஎழுதிட ஏராளம்...சிந்தனைகள் சிதறுண்டு கூறுகளாகுது...நிகழ்வுகள்நிலைகுலையச்செய்கிறது...இழப்புகள்இதயத்தைத் துளைக்கிறது...நினைவுகள் நெஞ்சத்தை வருடுகிறது...இதற்கிடையில் ......மூன்றாவது தொகுப்பும் நூலாகிறது...ஆயுத்தப்பணிகள் தொடர்கிறது...விரைவில் வெளிவர காத்திருக்கிறது ..பழனி படம்

பழனி குமார் எண்ணம்

Close (X)


மேலே