வினோத் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  வினோத்
இடம்
பிறந்த தேதி :  18-Apr-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  08-Jan-2017
பார்த்தவர்கள்:  25
புள்ளி:  2

என் படைப்புகள்
வினோத் செய்திகள்
வினோத் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Jan-2017 12:47 pm

வாய்கால் வழி ஓரம்
வருவாளா மல்லி பூ வாசம் பரவ என்னவள்....
மாமன் பசியாற்ற
தருவாளா இலை சோற்றை என்னவள்....
வயக்காட்டு மயக்கம் கொண்ட மாமனுக்கு
வளையலோசை மயக்கம் தருவாளா என்னவள் ...
மாட்டு வண்டியில் போகையிலே ஜோடி
மாட்டுக்கு இணையாக மாமனுக்கு ஜோடி தருவாளா என்னவ

மேலும்

வினோத் - வினோத் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Jan-2017 11:38 am

மாவிதை
( தாய்மார்களின் முதல் கரு )
ஒரு பெண் எப்போது முழுமை அடைகிறாள்? அவள் தாயாகும் போது மட்டுமே. ஒரு பெண் தாயாகும் போது தான் பெறவிருக்கும் குழந்தைக்கு மட்டுமல்லாது, தன்னை சுற்றியுள்ள அனைத்திற்கும் தாய் பாசத்தை வெளிப்படுத்தும் இயல்புடையவள்.
தன் இரத்தத்தையே பாலாக்கி கொடுக்கும் பல தாய்மார்கள் இன்றளவும்சோக கண்ணீர் வடிக்கும் தாய்களாக சொந்த வீட்டில் அனாதையாக இருக்கும் நிலையே பற்றிய சிறு கதை உங்கள் வாசிப்பிற்கு.
சமஷ்வர், சஜிதாஇருவரும் தங்கள் உறவில் வென்று, குடும்ப உறவுகளில் தோற்ற ஒரு தம்பதியர் , ஆம் இருவரும் தங்கள் காதலில் வென்று வேறு எந்த சொந்தமும் இல்லாதவர்களாய் இருவரும் இருக்கும் நிலையில் தான

மேலும்

வினோத் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Jan-2017 11:38 am

மாவிதை
( தாய்மார்களின் முதல் கரு )
ஒரு பெண் எப்போது முழுமை அடைகிறாள்? அவள் தாயாகும் போது மட்டுமே. ஒரு பெண் தாயாகும் போது தான் பெறவிருக்கும் குழந்தைக்கு மட்டுமல்லாது, தன்னை சுற்றியுள்ள அனைத்திற்கும் தாய் பாசத்தை வெளிப்படுத்தும் இயல்புடையவள்.
தன் இரத்தத்தையே பாலாக்கி கொடுக்கும் பல தாய்மார்கள் இன்றளவும்சோக கண்ணீர் வடிக்கும் தாய்களாக சொந்த வீட்டில் அனாதையாக இருக்கும் நிலையே பற்றிய சிறு கதை உங்கள் வாசிப்பிற்கு.
சமஷ்வர், சஜிதாஇருவரும் தங்கள் உறவில் வென்று, குடும்ப உறவுகளில் தோற்ற ஒரு தம்பதியர் , ஆம் இருவரும் தங்கள் காதலில் வென்று வேறு எந்த சொந்தமும் இல்லாதவர்களாய் இருவரும் இருக்கும் நிலையில் தான

மேலும்

வினோத் - வினோத் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
08-Jan-2017 7:31 am

விளக்கு திரியான என்பயணத்தில்
நான் சுடர்விட்டு எரிவதும்,சுனங்கி எரிவதும்
நீங்கள் கொடுக்கும் தூண்டுதலான வார்த்தைகளால் மட்டுமே.....

மேலும்

எச்சரிக்கையுடன் கூடிய புத்திசாலித்தனமான வேண்டுகோள் அருமை - மு.ரா. 09-Jan-2017 5:02 am
வினோத் - எண்ணம் (public)
08-Jan-2017 7:31 am

விளக்கு திரியான என்பயணத்தில்
நான் சுடர்விட்டு எரிவதும்,சுனங்கி எரிவதும்
நீங்கள் கொடுக்கும் தூண்டுதலான வார்த்தைகளால் மட்டுமே.....

மேலும்

எச்சரிக்கையுடன் கூடிய புத்திசாலித்தனமான வேண்டுகோள் அருமை - மு.ரா. 09-Jan-2017 5:02 am
மேலும்...
கருத்துகள்

மேலே