Ananda Kumar - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Ananda Kumar
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  05-Jul-2021
பார்த்தவர்கள்:  12
புள்ளி:  0

என் படைப்புகள்
Ananda Kumar செய்திகள்
Ananda Kumar - Ananda Kumar அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
05-Jul-2021 11:51 pm

தீர்ப்புகளில் எதிர் மறையை

மறையோன் நீ வழங்குதல்
நியாயமோ!. இதுவே உன்
இருப்போ! உன் இருப்போ!..
உரு கொடுத்து உயிர்
கொடுத்தாய் உடல் கொடுத்து
உணர்வும் கொடுத்தாய்
அற்புத படைப்பு தந்து

அதில் கண்களை மட்டும்
பறித்துக் கொண்டாய் -பறித்துக்
கொண்டாய் - உன் தீர்ப்புகளில்
எதிர் மறையோ மறையோனே!
மறையோனே! கொடுக்கும் மனம்
தந்தாய் மனம் தந்தாய் -உடன்
இல்லாமையை துணையாய் தந்தாய்
வெறுப்பும் நீ தந்து. -உடன்
என்னுள் காதலையும் நீ
தந்தாய்! நீயே தந்தாய்

இருப்பவன் இல்லாதவன் படித்தவன்
பண்புள்ளவன் கோபக்காரன்
கொலைகாரன்
கொடுக்கும் கொடையோனும் இருப்பதை
பறிக்கும் திருடனும் உயர்ந்தோன்
தாழ்ந்தோன் என்று எத்தனை
விதம் படைத்தாய் இப்படைப்பில்


உன் இருப்பை உயர்வு
தாழ்வெனும் படைப்பில் கேள்வி யானாய்.! கேள்வியானாய்.!
மறையோனே உன் இருப்பு
கேள்வி எனில் கேள்வியே
உன் இருப்போ உன் -இருப்போ
கேள்வியாய் நின்றவானே குழப்பம் தந்தவனே.!
உன் இருப்பை நான் உணர
எனக்கு நீ தந்த என்
வாழ்நாள் போதுமா என்
மறையோனே!.. மறையோனே!..






மேலும்

Ananda Kumar - எண்ணம் (public)
05-Jul-2021 11:51 pm

தீர்ப்புகளில் எதிர் மறையை

மறையோன் நீ வழங்குதல்
நியாயமோ!. இதுவே உன்
இருப்போ! உன் இருப்போ!..
உரு கொடுத்து உயிர்
கொடுத்தாய் உடல் கொடுத்து
உணர்வும் கொடுத்தாய்
அற்புத படைப்பு தந்து

அதில் கண்களை மட்டும்
பறித்துக் கொண்டாய் -பறித்துக்
கொண்டாய் - உன் தீர்ப்புகளில்
எதிர் மறையோ மறையோனே!
மறையோனே! கொடுக்கும் மனம்
தந்தாய் மனம் தந்தாய் -உடன்
இல்லாமையை துணையாய் தந்தாய்
வெறுப்பும் நீ தந்து. -உடன்
என்னுள் காதலையும் நீ
தந்தாய்! நீயே தந்தாய்

இருப்பவன் இல்லாதவன் படித்தவன்
பண்புள்ளவன் கோபக்காரன்
கொலைகாரன்
கொடுக்கும் கொடையோனும் இருப்பதை
பறிக்கும் திருடனும் உயர்ந்தோன்
தாழ்ந்தோன் என்று எத்தனை
விதம் படைத்தாய் இப்படைப்பில்


உன் இருப்பை உயர்வு
தாழ்வெனும் படைப்பில் கேள்வி யானாய்.! கேள்வியானாய்.!
மறையோனே உன் இருப்பு
கேள்வி எனில் கேள்வியே
உன் இருப்போ உன் -இருப்போ
கேள்வியாய் நின்றவானே குழப்பம் தந்தவனே.!
உன் இருப்பை நான் உணர
எனக்கு நீ தந்த என்
வாழ்நாள் போதுமா என்
மறையோனே!.. மறையோனே!..






மேலும்

கருத்துகள்

மேலே