Archanaa - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Archanaa
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  15-Sep-2018
பார்த்தவர்கள்:  16
புள்ளி:  1

என் படைப்புகள்
Archanaa செய்திகள்
Archanaa - கேள்வி (public) கேட்டுள்ளார்
15-Sep-2018 10:37 pm

"இடதுபுறம்" இதை பிரித்து எழுதவும்

மேலும்

கேள்வி இவ்வாறு வராது. இடப்புறம் என்று இருத்தல் வேண்டும். அவ்வாறு வந்தால் தான் இடம்+புறம்=இடப்புறம் அதாவது இடது பக்கம் என்று பொருள் வரும். ஏனெனில், நூற்பா "மவ்வீறு ஒற்றழிந்து வன்மைக்கினமாத் திரிதலும் ஆம்" அதாவது இடம் என்பதில் உள்ள மகர ஈறு(ம் என்ற மெய் எழுத்து மறைந்து, வருமொழி வன்மைக்கு (அதாவது ப்+உ=பு)ப் என்ற வல்லின மெய்யெழுத்துக்கு ஏற்ப இடப்புறம் என்றாகும். 01-Dec-2018 6:47 pm
Perunthunai 16-Sep-2018 6:06 pm
கருத்துகள்

மேலே