ஜெய்ஸ் குமார் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஜெய்ஸ் குமார்
இடம்:  Coimbatore , Tirupur .
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  25-Jan-2015
பார்த்தவர்கள்:  53
புள்ளி:  3

என் படைப்புகள்
ஜெய்ஸ் குமார் செய்திகள்
ஜெய்ஸ் குமார் - ஜெய்ஸ் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Jan-2015 10:29 pm

நான் ...
திரும்பினேன் , விரும்பினேன் ,
இரு விழி திருடிட இயங்கினேன்.
நான் ...
நெருங்கிட , தயங்கினேன் ,
உறவினை தொடங்கிட திணறினேன்.

மண் வாசம் சொல்ல - மழை
மேகங்கள் தூவியதோ
என் எண்ணம் உன்னைச் சேர
தூதொன்றும் இல்லை பாவம்.

உன் வசம் உள்ளேன் பெண்ணே
பெண் வளம் உண்பேன் கண்ணே
என் தேகம் தூங்கும் முன்பே
உன் தாகம் நீந்தும் அன்பே .

தென்றல் என் தேகம் தீண்டும்
நேரம் உன் மோகம் மீண்டும்
என்னுள்ளே ஆசை தூண்டும்
எண்ணங்கள் எல்லை தாண்டும்.

ஏன் ...
காதலும் , காமமும் ,
என்னை இரவும் பகலும் போல் துரத்துதே ?

மேலும்

பல நூறு வாசகர்களின் பாராட்டினை பெற்று வானளவு உயர்ந்த ஒரு கவிஞரிடமிருந்து என் கவிதைக்கும் ஒரு வாழ்த்து கிட்டியது என்பது எனக்கு பதக்கம் பெறுவது போல பதற்றம் தருகிறது ... 30-Jan-2015 9:33 pm
நல்லாருக்கு தோழரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 30-Jan-2015 3:53 am
ஜெய்ஸ் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Jan-2015 10:29 pm

நான் ...
திரும்பினேன் , விரும்பினேன் ,
இரு விழி திருடிட இயங்கினேன்.
நான் ...
நெருங்கிட , தயங்கினேன் ,
உறவினை தொடங்கிட திணறினேன்.

மண் வாசம் சொல்ல - மழை
மேகங்கள் தூவியதோ
என் எண்ணம் உன்னைச் சேர
தூதொன்றும் இல்லை பாவம்.

உன் வசம் உள்ளேன் பெண்ணே
பெண் வளம் உண்பேன் கண்ணே
என் தேகம் தூங்கும் முன்பே
உன் தாகம் நீந்தும் அன்பே .

தென்றல் என் தேகம் தீண்டும்
நேரம் உன் மோகம் மீண்டும்
என்னுள்ளே ஆசை தூண்டும்
எண்ணங்கள் எல்லை தாண்டும்.

ஏன் ...
காதலும் , காமமும் ,
என்னை இரவும் பகலும் போல் துரத்துதே ?

மேலும்

பல நூறு வாசகர்களின் பாராட்டினை பெற்று வானளவு உயர்ந்த ஒரு கவிஞரிடமிருந்து என் கவிதைக்கும் ஒரு வாழ்த்து கிட்டியது என்பது எனக்கு பதக்கம் பெறுவது போல பதற்றம் தருகிறது ... 30-Jan-2015 9:33 pm
நல்லாருக்கு தோழரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 30-Jan-2015 3:53 am
ஜெய்ஸ் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Jan-2015 12:59 am

உன் எச்சில் , என் அன்னம் .
உன் தேகம் , என் ஆடை .
உன் கூந்தல் , என் கூரை .

உயிர் வாழ உனையன்றி வேறென்ன வேண்டும் ?

உனைஇன்றி உயிர் வாழும் நிலை ஒன்று நேர்ந்தால் ...

இவன் ஆயுள் - ஒரு திங்கள் ,
அது கூட , உன்னை எதிர்பார்த்தே ...

மேலும்

கருத்துகள்

மேலே