Jesurajah Sofia Dilanie - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Jesurajah Sofia Dilanie |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 08-Nov-2014 |
பார்த்தவர்கள் | : 25 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
Jesurajah Sofia Dilanie செய்திகள்
பனைமரக்காடு !
நூல் ஆசிரியர் : கவிஞர் ஈழபாரதி !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
20/2, ஜக்கரியா காலனி முதல் தெரு, சூளைமேடு, சென்னை-94
நூலாசிரியர் கவிஞர் ஈழபாரதி அவர்களின் இரண்டாவது நூல் இது. முதல் நூல் ‘சருகுகள்’. அந்த நூல் இவருக்கு ‘இளங்கவிஞர்’ விருதை பெற்றுத் தந்தது. இயந்திர பொறியாளரான கவிஞர் ஈழபாரதி தனியார் தொழில் நுட்பக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது ஹைக்கூ கவிதைகளை மின்மினி, ஏழைதாசன், இனிய நந்தவனம் இதழ்களில் படித்து இருக்கிறேன். நூலாசிரியர் திருமண நாளன்று வெளியிட்ட ‘பனைமரக்காடு’ நூலை படித்தேன், மகிழ்ந்தேன், பாராட்டுக்கள்.
இனிய நண்பர் கவிஞ
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி 22-Dec-2014 8:01 pm
நன்றி இரா இவி அவர்களே..மிக்க நன்றி. 22-Dec-2014 6:59 pm
கருத்துகள்