Kalanenjan Shajahan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Kalanenjan Shajahan
இடம்:  நீர்கொழும்பு - இலங்கை
பிறந்த தேதி :  20-Sep-1976
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  05-Aug-2012
பார்த்தவர்கள்:  64
புள்ளி:  19

என்னைப் பற்றி...

நான் ஒரு பகுதி நேர ஊடகவியலாளன்.கல்வி்த்துறையில் பணியாற்றுபவன்.கவிதை நூல்கள் நான்கினை வெளியிட்டுள்ளேன்.
எம்இஸட்ஷாஜஹான்@ஜிமெயில்.com

என் படைப்புகள்
Kalanenjan Shajahan செய்திகள்
Kalanenjan Shajahan - Kalanenjan Shajahan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Feb-2014 7:57 pm

விடுதலை கீதம் ஓய்ந்து விட்டது

ஒரு
கறுப்புச் சூரியன்
ஓய்வெடுத்துக் கொண்டது
நிரந்தரமாய்!

முழு நிலவு
முழுமையாய்
மறைந்தது
கால(னின்) மேகத்திற்குள்..!

சிறையை வென்றவரை
காலன்
சிறைப்படுத்திக் கொண்டான்!

ஒரு சகாப்தம்
நிறைவுக்கு வந்தது!
ஒரு நீண்ட வரலாற்றின்
இறுதி அத்தியாயம்
எழுதப்பட்டு விட்டது.
விடுதலை கீதம்
ஓய்ந்துவிட்டது

ஓ..
நெல்சன் மன்டேலா...!
இனத்தின் விடுதலைக்கு
வித்திட்ட
முத்து நீங்கள்.

கறுப்பின ஒதுக்கலுக்கு
வெள்ளை அடித்தவர்
நீங்கள்!

அடக்குமுறையை
அகிம்சையால் வென்ற
அரசியல்
அறிஞர் நீங்கள்.

எதிரிக்கு
மன்னிப்பை
பரிசாய் வழங்கிய
மனித நேயர் நீங்கள

மேலும்

நன்றி 21-Feb-2014 10:51 pm
நிதர்சனம் சொரியும் வரிகள்...மிக அருமை தோழரே ! எதிரிக்கு மன்னிப்பை பரிசாய் வழங்கிய மனித நேயர் நீங்கள். என்ற வரிகளின் யதார்த்தம் உலகம் அறிந்தது... நிரபராதிகளையே மன்னிக்காத ஜனநாயக சர்வாதிகாரிகளை உலகம் அறியுமா ? 21-Feb-2014 10:00 pm
Kalanenjan Shajahan - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Feb-2014 7:57 pm

விடுதலை கீதம் ஓய்ந்து விட்டது

ஒரு
கறுப்புச் சூரியன்
ஓய்வெடுத்துக் கொண்டது
நிரந்தரமாய்!

முழு நிலவு
முழுமையாய்
மறைந்தது
கால(னின்) மேகத்திற்குள்..!

சிறையை வென்றவரை
காலன்
சிறைப்படுத்திக் கொண்டான்!

ஒரு சகாப்தம்
நிறைவுக்கு வந்தது!
ஒரு நீண்ட வரலாற்றின்
இறுதி அத்தியாயம்
எழுதப்பட்டு விட்டது.
விடுதலை கீதம்
ஓய்ந்துவிட்டது

ஓ..
நெல்சன் மன்டேலா...!
இனத்தின் விடுதலைக்கு
வித்திட்ட
முத்து நீங்கள்.

கறுப்பின ஒதுக்கலுக்கு
வெள்ளை அடித்தவர்
நீங்கள்!

அடக்குமுறையை
அகிம்சையால் வென்ற
அரசியல்
அறிஞர் நீங்கள்.

எதிரிக்கு
மன்னிப்பை
பரிசாய் வழங்கிய
மனித நேயர் நீங்கள

மேலும்

நன்றி 21-Feb-2014 10:51 pm
நிதர்சனம் சொரியும் வரிகள்...மிக அருமை தோழரே ! எதிரிக்கு மன்னிப்பை பரிசாய் வழங்கிய மனித நேயர் நீங்கள். என்ற வரிகளின் யதார்த்தம் உலகம் அறிந்தது... நிரபராதிகளையே மன்னிக்காத ஜனநாயக சர்வாதிகாரிகளை உலகம் அறியுமா ? 21-Feb-2014 10:00 pm
கருத்துகள்

மேலே