Kpk - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Kpk
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  18-Jun-2020
பார்த்தவர்கள்:  3
புள்ளி:  2

என் படைப்புகள்
Kpk செய்திகள்
Kpk - Kpk அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Jun-2020 9:06 am

தினம் தினம் உன்மேல் கொண்ட காதல் வளர்கிறது
அதை நினைக்கும் பொழுதெல்லாம் குளிர்கிறது
உன் நிறமோ கருமை தான்
ஆனால் அதில் உனக்கு எத்தனை பெருமை
இசைஞானி பாட்டு கூட ருசிக்கவில்லை
உன்னோடு சேர்ந்து கேட்காத பொழுது
உன்னை பார்க்கும் பொழுதெல்லாம்
தாய் மடியின் வெப்பம் உணர்தேன்
காதலின் தாகம் அறிந்தேன்
நண்பனின் நட்பில் துலைந்தேன்
என் தனிமையில் நீயே எனக்கு மூன்றுமாய்
வெள்ளை சாந்தில் பொட்டிட்டது யார் உனக்கு
சிந்திய துளிகளில் அழகாய் மிளிர்கிறது நட்சத்திரம்
மீண்டும் மீண்டும் உன் அழகில் மயங்கி விழுகிறேன்

என் நிலவே

மேலும்

Kpk - Kpk அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Jun-2020 9:08 am

காலமது தீர்கிறது
ஆனால் காதல் உன்னில் தீரவில்லை;

கூந்தல் அது நரைத்தாலும்
அதில் மயங்கி இன்னமும் நான் எழவில்லை;

நடை தளர்ந்தாலும்
உன்னுடன் தளர்ந்து நடக்க பாதை அது போதவில்லை;

கண்ணாடி கண்களை சிறை செய்தாலும்
அதில் விழுந்து நான் மீளவில்லை;

உன்னோடு வாழ்ந்த நாட்களில் வலியில்லை
நீ இல்லாமல் வாழ வழியுமில்லை;

சுவாசம்அது குறைந்தாலும்
என் நேசம் உன்னில் குறையவில்லை;

நீ இன்றி வாழ நினைத்தாலும்
அந்த வழக்கை இனிக்கவில்லை
ஏன் என்று நினைத்து பார்க்கையில்
கண் முன் வந்து நின்றது

முதிர்ந்த காதல் நிலை

மேலும்

Kpk - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Jun-2020 9:08 am

காலமது தீர்கிறது
ஆனால் காதல் உன்னில் தீரவில்லை;

கூந்தல் அது நரைத்தாலும்
அதில் மயங்கி இன்னமும் நான் எழவில்லை;

நடை தளர்ந்தாலும்
உன்னுடன் தளர்ந்து நடக்க பாதை அது போதவில்லை;

கண்ணாடி கண்களை சிறை செய்தாலும்
அதில் விழுந்து நான் மீளவில்லை;

உன்னோடு வாழ்ந்த நாட்களில் வலியில்லை
நீ இல்லாமல் வாழ வழியுமில்லை;

சுவாசம்அது குறைந்தாலும்
என் நேசம் உன்னில் குறையவில்லை;

நீ இன்றி வாழ நினைத்தாலும்
அந்த வழக்கை இனிக்கவில்லை
ஏன் என்று நினைத்து பார்க்கையில்
கண் முன் வந்து நின்றது

முதிர்ந்த காதல் நிலை

மேலும்

Kpk - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Jun-2020 9:06 am

தினம் தினம் உன்மேல் கொண்ட காதல் வளர்கிறது
அதை நினைக்கும் பொழுதெல்லாம் குளிர்கிறது
உன் நிறமோ கருமை தான்
ஆனால் அதில் உனக்கு எத்தனை பெருமை
இசைஞானி பாட்டு கூட ருசிக்கவில்லை
உன்னோடு சேர்ந்து கேட்காத பொழுது
உன்னை பார்க்கும் பொழுதெல்லாம்
தாய் மடியின் வெப்பம் உணர்தேன்
காதலின் தாகம் அறிந்தேன்
நண்பனின் நட்பில் துலைந்தேன்
என் தனிமையில் நீயே எனக்கு மூன்றுமாய்
வெள்ளை சாந்தில் பொட்டிட்டது யார் உனக்கு
சிந்திய துளிகளில் அழகாய் மிளிர்கிறது நட்சத்திரம்
மீண்டும் மீண்டும் உன் அழகில் மயங்கி விழுகிறேன்

என் நிலவே

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே