Raja Rani - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Raja Rani
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  03-Jan-2015
பார்த்தவர்கள்:  113
புள்ளி:  0

என் படைப்புகள்
Raja Rani செய்திகள்
Raja Rani - புவனா முத்துக்கிருஷ்ணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Nov-2013 8:57 pm

தயக்கத்தோடு
ஆரம்பிக்கும்
முதல் உரையாடல்.

பயத்தோடு
பகிர்ந்து கொள்ளப்படும்
அலைபேசி எண்கள்.

அவள் தவறாக
எண்ணிவிடுவாளோ?-என்று
யோசித்து,யோசித்து
பேசும் தருணங்கள்.

காதல்,கீதல் என
உளறுவானோ?-என்று
குழப்பத்தோடு
பேசும் ஆரம்பக்காலங்கள்.

புரிதல் தொடங்கும்
நேரத்தில் தானாக
மலர ஆரம்பிக்கும்
நட்பு மலர்.

புரிந்து கொண்ட பின்,
ஆண்-பெண் வித்தியாசத்தை
காணாமல் ஆக்கும்
நட்பின் ஆழம்.

தோல்விகண்டு துவலுகையில்
புதுத்தெம்பூட்டி,அடுத்த
முயற்சிக்கு அடிதளமிடவைப்பாள்
அவனை அவன் தோழி.

ஆடவர் நால்வர் முன்
தைரியத்தோடும்,பெண்மை மாறாமலும்,
வாழ வழிகாட்டுவான்
அவளுக்கு அவள் தோழன்.

மேலும்

தோல்விகண்டு துவலுகையில் புதுத்தெம்பூட்டி,அடுத்த முயற்சிக்கு அடிதளமிடவைப்பாள் அவனை அவன் தோழி. எனக்கும் உயிர் உண்டு என் தோழி வடிவில். 03-Jan-2015 8:20 pm
அப்படி என்றால் அந்த மிக பெரிய வரம் பெற்றவள் நான் என்பேன் தோழரே... கருத்துக்கும் வருகைக்கும் நன்றி நண்பரே 23-Apr-2014 3:55 pm
வரிகள் அனைத்தும் உண்மை..! ///தோல்விகண்டு துவலுகையில் புதுத்தெம்பூட்டி,அடுத்த முயற்சிக்கு அடிதளமிடவைப்பாள் அவனை அவன் தோழி.//// என் தோழியின் நினைவு வருகிறது.! ////ஆடவர் நால்வர் முன் தைரியத்தோடும்,பெண்மை மாறாமலும், வாழ வழிகாட்டுவான் அவளுக்கு அவள் தோழன்/// ஒரு ஆண்/பெண் காதலனாக/ காதலியாக கிடைப்பதை விட,நல்ல தோழனாக/தோழியாக கிடைத்தால் அது மிக பெரிய வரம்.! கவி மிக அருமை,வாழ்த்துக்கள் தோழி.! 23-Apr-2014 2:30 pm
நிச்சயம் படைக்கும் 31-Mar-2014 8:30 pm
கருத்துகள்

மேலே