SILAMBARASAN - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  SILAMBARASAN
இடம்:  திருச்சி
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  03-Feb-2019
பார்த்தவர்கள்:  8
புள்ளி:  0

என் படைப்புகள்
SILAMBARASAN செய்திகள்
SILAMBARASAN - Roshni Abi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Jan-2019 1:29 pm

நித்யாவின நினைவுகளை மீட்டிய படி பேருந்தின் யன்னலாேரமாக அமர்ந்திருந்தான் ராகவ். சில்லென்ற காற்றின் குளிர்ச்சியில் உடம்பு புல்லரிப்பது பாேல் உணர்ந்தான். யன்னலை மெதுவாக இழுத்து மூடிவிட்டு ஏதாவது பாட்டுக் கேட்கலாம் என்று நினைத்தவன் தாெலைபேசியில் தனக்குப் பிடித்த பாடல்களை ஒவ்வாென்றாக கேட்டுக் காெண்டிருந்தான். பாடல்களின் வரிகளாேடு அவன் மனம் அமைதியில் உறைந்து பாேனது. "காதலே காதலே தனிப் பெருந் துணையே, கூட வா, கூட வா பாேதும்" என்ற பாடல் வரிகள் அவன் மனதுக்குள் பெரும் புயலடிப்பது பாேன்ற உணர்வைத் தூண்டியது. கண்களை மூடியபடி தலையை மெதுவாக சாய்த்துக் காெண்டான்.

உயிருக்கு உயிராய் நித்யாவைக் காதலித்து, உறவு

மேலும்

Thank you 04-Feb-2019 11:52 am
சிறந்த ஒரு பதிவு.....அன்பின் அருமை பிரிவு உணர்த்துகிறது.... 03-Feb-2019 8:53 pm
கருத்துகள்

மேலே