SangeethaG - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  SangeethaG
இடம்:  London
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  08-Dec-2011
பார்த்தவர்கள்:  95
புள்ளி:  2

என்னைப் பற்றி...

Home Maker...

என் படைப்புகள்
SangeethaG செய்திகள்
SangeethaG - Ganeshkumar Balu அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Feb-2014 11:31 pm

என் முடிவைக் கண்டு,
தாங்க முடியாத துயரம் கொண்டு,
கண்ணீர் சிந்தும் - என்
தோழர் தோழியர்க்கு,
நன்றி தெரிவிக்க - கண்ணீரையே
காணிக்கையாக்க நினைத்தேன்.

ஆனால் கண்களில் நீரின்றி,
தேகம் அழுகிபோய்,
காய்ந்து கிடந்தேன்.

ஆத்தூரில் பிறந்த,
ஒரு வறுமைக் கோட்டின்மேல்,
தத்தளிக்கும் குடும்பத்தைச் சேர்ந்த,
சாதாரணப் பெண் நான்.

ஆசிரியர் மகளானதாள்,
ஆர்வமாய் பயின்றேன்.
பள்ளிக் கல்வி கடந்து,
ராசிபுரத்தில் கல்லூரி அடைந்தேன்.

சாதுர்யம்,
சாமர்த்தியம் அறியாத,
ஒரு சராசரிப் பெண் நான்.

பெரிய கனவுகளோ,
புரட்சிகரமான சிந்தனையோ,
நாட்டு நடப்போ,
இப்படி எதுவும் அறியாத,
அடுப்பங்கறைப் பெண் நான்.

கிட

மேலும்

உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் நன்றி. 06-Mar-2014 3:41 pm
உங்கள் கருத்துக்கு நன்றி. 06-Mar-2014 3:40 pm
உங்கள் கருத்துக்கு நன்றி. 06-Mar-2014 3:40 pm
உங்கள் கருத்துக்கு நன்றி. 06-Mar-2014 3:39 pm
SangeethaG - Ganeshkumar Balu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Feb-2014 11:31 pm

என் முடிவைக் கண்டு,
தாங்க முடியாத துயரம் கொண்டு,
கண்ணீர் சிந்தும் - என்
தோழர் தோழியர்க்கு,
நன்றி தெரிவிக்க - கண்ணீரையே
காணிக்கையாக்க நினைத்தேன்.

ஆனால் கண்களில் நீரின்றி,
தேகம் அழுகிபோய்,
காய்ந்து கிடந்தேன்.

ஆத்தூரில் பிறந்த,
ஒரு வறுமைக் கோட்டின்மேல்,
தத்தளிக்கும் குடும்பத்தைச் சேர்ந்த,
சாதாரணப் பெண் நான்.

ஆசிரியர் மகளானதாள்,
ஆர்வமாய் பயின்றேன்.
பள்ளிக் கல்வி கடந்து,
ராசிபுரத்தில் கல்லூரி அடைந்தேன்.

சாதுர்யம்,
சாமர்த்தியம் அறியாத,
ஒரு சராசரிப் பெண் நான்.

பெரிய கனவுகளோ,
புரட்சிகரமான சிந்தனையோ,
நாட்டு நடப்போ,
இப்படி எதுவும் அறியாத,
அடுப்பங்கறைப் பெண் நான்.

கிட

மேலும்

உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் நன்றி. 06-Mar-2014 3:41 pm
உங்கள் கருத்துக்கு நன்றி. 06-Mar-2014 3:40 pm
உங்கள் கருத்துக்கு நன்றி. 06-Mar-2014 3:40 pm
உங்கள் கருத்துக்கு நன்றி. 06-Mar-2014 3:39 pm
கருத்துகள்

மேலே