Sujan Rps - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Sujan Rps
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  03-Feb-2022
பார்த்தவர்கள்:  28
புள்ளி:  0

என் படைப்புகள்
Sujan Rps செய்திகள்
Sujan Rps - Sujan Rps அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
06-Feb-2022 4:43 pm

எட்டிப்பார்!!!!!

எட்டிப்பார் உன்னில் இருக்கும் குப்பைகளை,
அடுத்தவருடயதை அல்ல.

எட்டிப்பார் உன்வாழ்வின் இலட்சியத்தை,
அடுத்தவருடையதை அல்ல.

எட்டிப்பார் நீ செல்லும் பாதை சரியானதா,
அடுத்தவருடையதை அல்ல.

எட்டிப்பார் நீ செய்த தவறு,
அடுத்தவருடையதை அல்ல.

எட்டிப்பார் மன்னிக்கும் குணம் உள்ளதா உன்னிடம்,
அடுத்தவருடையதை அல்ல.

எட்டிப்பார் உன்னால் ஒருவன் வாழ்கிறானா என்று,
அடுத்வருடயதை அல்ல.

எட்டிப்பார் நீ நல்லவனா என்று
அடுத்தவனை அல்ல.

அடுத்தவனில் கவனம் செலுத்துவதை விடுத்து உன் ஆள் மனதின் புதையலைத் தோண்டி பார்.
 
                                                      ர. சுஜன்

மேலும்

Sujan Rps - எண்ணம் (public)
06-Feb-2022 4:43 pm

எட்டிப்பார்!!!!!

எட்டிப்பார் உன்னில் இருக்கும் குப்பைகளை,
அடுத்தவருடயதை அல்ல.

எட்டிப்பார் உன்வாழ்வின் இலட்சியத்தை,
அடுத்தவருடையதை அல்ல.

எட்டிப்பார் நீ செல்லும் பாதை சரியானதா,
அடுத்தவருடையதை அல்ல.

எட்டிப்பார் நீ செய்த தவறு,
அடுத்தவருடையதை அல்ல.

எட்டிப்பார் மன்னிக்கும் குணம் உள்ளதா உன்னிடம்,
அடுத்தவருடையதை அல்ல.

எட்டிப்பார் உன்னால் ஒருவன் வாழ்கிறானா என்று,
அடுத்வருடயதை அல்ல.

எட்டிப்பார் நீ நல்லவனா என்று
அடுத்தவனை அல்ல.

அடுத்தவனில் கவனம் செலுத்துவதை விடுத்து உன் ஆள் மனதின் புதையலைத் தோண்டி பார்.
 
                                                      ர. சுஜன்

மேலும்

Sujan Rps - Sujan Rps அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
04-Feb-2022 10:37 am

புரியாத புதிர்......

கடவுள் மனிதனை படைத்தான் 

மனிதன் கடவுளின் உருவம் படைத்தான் .

நாம் படைத்த மனிதன் எங்கே என்று இறைவன் தேடுகிறான் 

தான்  படைத்த உருவத்தில்  இறைவன் எங்கே என்று மனிதன் தேடுகிறான்.

உள்ளத்தை காணிக்கையாக இறைவன் கேட்கிறான் 

செல்வத்தை மட்டும் தா என்று மனிதன் கேட்கிறான்.

மனிதர்கள் ஒற்றுமை இறைவன் தேடுகிறான் 

இறைவனையே பிரிவுபடுத்தி வேற்றுமை படுத்தினான் மனிதன்.

இன்பத்திலும் துன்பத்திலும் தன்னை நினைக்க வேண்டும் என்பது இறைவன் எண்ணம் 

துன்பத்தில் மட்டுமே இறைவனை அழைப்பது மனித எண்ணம்.

தன்னை தேடி வர வேண்டும் என்பது இறைவனின் எண்ணம் 

என்னை தேடி நீ வா இறைவா என்பது மனித எண்ணம் .

உன்னில் என்னை தேடு என்றான் இறைவன் 

வெளியில் தேடி கிடைக்க வில்லை என்றான் மனிதன்.

மனிதனில் மாயை காண்கிறான் இறைவன் 

மாயையை இறைவன் என்று நம்பி வாழுகின்றனர் மனிதன்.

இறைவனுக்கும் மனிதனுக்கும் எண்ணம் வேறுபடுகின்ற போது

மனிதனை மனிதன் புரிந்து கொள்வது  அரிது.

இந்த மனிதன் ஒரு புரியாத புதிர்.

                                                  

 ர. சுஜன்










மேலும்

கண்ணதாசனின் பாடல்கள் நினைவுக்கு வந்தது...இறைவன் இருக்கின்றானா? மனிதன் கேட்கிறான்.அவன் இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான்? நான் நாத்திகனானேன் அவன் பயப்படவில்லை. நான் ஆத்திகனானேன் அவன் அகப்படவில்லை.. நன்று.மேலும் எழுதுக.வாழ்த்துக்கள் 04-Feb-2022 9:27 pm
Sujan Rps - எண்ணம் (public)
04-Feb-2022 10:37 am

புரியாத புதிர்......

கடவுள் மனிதனை படைத்தான் 

மனிதன் கடவுளின் உருவம் படைத்தான் .

நாம் படைத்த மனிதன் எங்கே என்று இறைவன் தேடுகிறான் 

தான்  படைத்த உருவத்தில்  இறைவன் எங்கே என்று மனிதன் தேடுகிறான்.

உள்ளத்தை காணிக்கையாக இறைவன் கேட்கிறான் 

செல்வத்தை மட்டும் தா என்று மனிதன் கேட்கிறான்.

மனிதர்கள் ஒற்றுமை இறைவன் தேடுகிறான் 

இறைவனையே பிரிவுபடுத்தி வேற்றுமை படுத்தினான் மனிதன்.

இன்பத்திலும் துன்பத்திலும் தன்னை நினைக்க வேண்டும் என்பது இறைவன் எண்ணம் 

துன்பத்தில் மட்டுமே இறைவனை அழைப்பது மனித எண்ணம்.

தன்னை தேடி வர வேண்டும் என்பது இறைவனின் எண்ணம் 

என்னை தேடி நீ வா இறைவா என்பது மனித எண்ணம் .

உன்னில் என்னை தேடு என்றான் இறைவன் 

வெளியில் தேடி கிடைக்க வில்லை என்றான் மனிதன்.

மனிதனில் மாயை காண்கிறான் இறைவன் 

மாயையை இறைவன் என்று நம்பி வாழுகின்றனர் மனிதன்.

இறைவனுக்கும் மனிதனுக்கும் எண்ணம் வேறுபடுகின்ற போது

மனிதனை மனிதன் புரிந்து கொள்வது  அரிது.

இந்த மனிதன் ஒரு புரியாத புதிர்.

                                                  

 ர. சுஜன்










மேலும்

கண்ணதாசனின் பாடல்கள் நினைவுக்கு வந்தது...இறைவன் இருக்கின்றானா? மனிதன் கேட்கிறான்.அவன் இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான்? நான் நாத்திகனானேன் அவன் பயப்படவில்லை. நான் ஆத்திகனானேன் அவன் அகப்படவில்லை.. நன்று.மேலும் எழுதுக.வாழ்த்துக்கள் 04-Feb-2022 9:27 pm
மேலும்...
கருத்துகள்

மேலே