Thiru Nangai - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Thiru Nangai
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  29-Sep-1990
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  01-Dec-2012
பார்த்தவர்கள்:  106
புள்ளி:  2

என்னைப் பற்றி...

நாங்கள் கடவுளின் குழந்தைகள்

என் படைப்புகள்
Thiru Nangai செய்திகள்
Thiru Nangai - Thiru Nangai அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
28-Apr-2015 12:24 am

அன்புள்ள அம்மாவுக்கு .....
இவ்வுலகில் மிகவும் தூய்மையானது தாயின் நல் இதயமே என்பதாக ருஷ்யக்கவிஞன் சின்கிஷ் ஜத்மேத்தேவ் கூறியிருப்பார் .அம்மா இது உண்மைதான் என் இளம் வயதில் அதை உன்னுடன் இருந்து உணர்ந்திருக்கிறேன் .இப்போது தொலைவில் இருந்து அறிகிறேன் .என்னுடைய தம்பிகளுக்கும் அண்ணனுக்கும் கிடைத்த உன்னுடைய தூய இதயப்பாசம் எனக்கு கிடைக்காததை கண்டு நான் எந்த கோபமும் கொள்ளப்போவதில்லை .அம்மா அதே நேரத்தில் என் மீதும் கோவம் கொள்ளாதே .மகனாக. என்னை நீ பெற்றெடுத்த மகிழ்ச்சியில் திளைத்திருப்பாய் .நானோ உன்னுடைய ம (...)

மேலும்

இட ஒதுக்கீடு என்பதிலேயே "ஒதுக்கீடு" வந்து விடுகிறது. உங்களது நியாயமான உணர்வுகள் அனைவராலும் மதிக்கப்படவேண்டும். உங்கள் கோரிக்கைகளுக்காக நீங்கள் முன்னெடுக்கும் போராட்டங்களுக்கு எங்கள் ஆதரவு என்றும் உண்டு. தொடருங்கள் உங்கள் பதிவுகளை. 28-Apr-2015 2:18 pm
ஒவ்வொரு வரியிலும் நெகிழ்ச்சி ....! கண்டிப்பாக திருநங்கைகளுக்கும் கோட்டா வழங்க வேண்டும் .....! இல்லையென்றால் கோட்டா என்பதற்கே அர்த்தம் இல்லாமல் போய்விடும் .! சிறந்த கருத்து தோழமையே ....! 28-Apr-2015 1:03 am
Thiru Nangai - எண்ணம் (public)
28-Apr-2015 12:24 am

அன்புள்ள அம்மாவுக்கு .....
இவ்வுலகில் மிகவும் தூய்மையானது தாயின் நல் இதயமே என்பதாக ருஷ்யக்கவிஞன் சின்கிஷ் ஜத்மேத்தேவ் கூறியிருப்பார் .அம்மா இது உண்மைதான் என் இளம் வயதில் அதை உன்னுடன் இருந்து உணர்ந்திருக்கிறேன் .இப்போது தொலைவில் இருந்து அறிகிறேன் .என்னுடைய தம்பிகளுக்கும் அண்ணனுக்கும் கிடைத்த உன்னுடைய தூய இதயப்பாசம் எனக்கு கிடைக்காததை கண்டு நான் எந்த கோபமும் கொள்ளப்போவதில்லை .அம்மா அதே நேரத்தில் என் மீதும் கோவம் கொள்ளாதே .மகனாக. என்னை நீ பெற்றெடுத்த மகிழ்ச்சியில் திளைத்திருப்பாய் .நானோ உன்னுடைய ம (...)

மேலும்

இட ஒதுக்கீடு என்பதிலேயே "ஒதுக்கீடு" வந்து விடுகிறது. உங்களது நியாயமான உணர்வுகள் அனைவராலும் மதிக்கப்படவேண்டும். உங்கள் கோரிக்கைகளுக்காக நீங்கள் முன்னெடுக்கும் போராட்டங்களுக்கு எங்கள் ஆதரவு என்றும் உண்டு. தொடருங்கள் உங்கள் பதிவுகளை. 28-Apr-2015 2:18 pm
ஒவ்வொரு வரியிலும் நெகிழ்ச்சி ....! கண்டிப்பாக திருநங்கைகளுக்கும் கோட்டா வழங்க வேண்டும் .....! இல்லையென்றால் கோட்டா என்பதற்கே அர்த்தம் இல்லாமல் போய்விடும் .! சிறந்த கருத்து தோழமையே ....! 28-Apr-2015 1:03 am
கருத்துகள்

நண்பர்கள் (2)

நவநிதன்

நவநிதன்

இலங்கைத் தமிழன்

இவர் பின்தொடர்பவர்கள் (2)

நவநிதன்

நவநிதன்

இலங்கைத் தமிழன்

இவரை பின்தொடர்பவர்கள் (2)

நவநிதன்

நவநிதன்

இலங்கைத் தமிழன்

என் படங்கள் (1)

Individual Status Image

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே