VICTORYSUBIKSHI - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  VICTORYSUBIKSHI
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  14-Aug-2020
பார்த்தவர்கள்:  10
புள்ளி:  3

என் படைப்புகள்
VICTORYSUBIKSHI செய்திகள்
VICTORYSUBIKSHI - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Aug-2020 6:56 pm

புத்தம் புதிய புதினமது
நித்தம் நினைவில் வசந்தமது

நிழலதுவோ ஒளியன்றி ஒன்றிடாது - ஆனால்
நினைவதுவோ வளியொன்ற வற்றிடாதே

தேடிச்சென்றால் நிலையாது
தேடிவந்தால் குலையாது என்பர்

தேடியதால் ஓடியதுவோ ஒன்றென்னேன்
தேடியதுவோ வாடியதுவாய் ஒன்றிப்போடதேனோ

நிலையாதாயின் நினைவேனோ
நினைவதுவாயின் நிலையாததேனோ

சிறுகூட்டில் சிலைகொண்டபின்
மறுகூட்டில் நிலைகொள்ளலாகுமா

மதிமுகமதுவாயினும் பிறைமறையகமுண்டு
பிறையகமுண்டு மதிமுகமேதுமே

உறங்கியடங்கள் உரக்கலடிக்குமோ
விளக்கெழுவாயின் விளக்கமதுவாகனுமோ

புலராத மலரில்லை
புரியாத வாழ்வில்லை

பிரியத்தால் இகழ்தலில்லை
பிறியத்தால் புகழ்தலில்லை

மதியும்விழியும் ஒ

மேலும்

VICTORYSUBIKSHI - VICTORYSUBIKSHI அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Aug-2020 11:10 am

தேடல் நிறைந்த மனங்களுக்கு தேவைகள் இருக்காது
நமக்கென வாழும் நெஞ்சத்திற்க்கு தனக்கென வாழ தெரியாது. . .

மேலும்

VICTORYSUBIKSHI - VICTORYSUBIKSHI அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Aug-2020 11:12 am

இரவுகள் ஆயிரமாகலாம்
இரவல்கள் ஆரியிராகிடுமே

தென்திசை தென்றலில்
தேன்மழைச் சாரளிதுவே

விழியதில் விளக்கேற்றி
விடியலதில் விளக்கமானதே

மனங்களால் மணந்தபின்
மனிதர்களால் மனமொடிதலிது

தூரமெதுவாயின் பாரமில்லை
தூய்மையன்பு பார்த்துகொள்ளுமே

நெஞ்சில் நிலைத்தபின்
நஞ்சால் நிலைகுலையாகிடுமோ

வழிமுறை தவராயின்
வாழ்முறை தவரலாகிடலாமோ

என்றென்றும் நினைவிலிருக்கும்
வென்றிங்கு நிலைத்திருக்குமே

ஓர்முறை உயிராயின்
வேர்வரை உயர்வாகிடுமே

இருவிழியில் ஓர்பிம்பம்
ஒருவழியில் இருபிம்பம்

திகைக்கும் காலமாறும்
திளைக்கும் தினமேறுமே

ஒவ்வொருகனமும் ஒளிமயமாகும்
வாழ்ந்திடுமே வாழ்த்திடுமே

வாழ்க நி

மேலும்

VICTORYSUBIKSHI - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Aug-2020 11:12 am

இரவுகள் ஆயிரமாகலாம்
இரவல்கள் ஆரியிராகிடுமே

தென்திசை தென்றலில்
தேன்மழைச் சாரளிதுவே

விழியதில் விளக்கேற்றி
விடியலதில் விளக்கமானதே

மனங்களால் மணந்தபின்
மனிதர்களால் மனமொடிதலிது

தூரமெதுவாயின் பாரமில்லை
தூய்மையன்பு பார்த்துகொள்ளுமே

நெஞ்சில் நிலைத்தபின்
நஞ்சால் நிலைகுலையாகிடுமோ

வழிமுறை தவராயின்
வாழ்முறை தவரலாகிடலாமோ

என்றென்றும் நினைவிலிருக்கும்
வென்றிங்கு நிலைத்திருக்குமே

ஓர்முறை உயிராயின்
வேர்வரை உயர்வாகிடுமே

இருவிழியில் ஓர்பிம்பம்
ஒருவழியில் இருபிம்பம்

திகைக்கும் காலமாறும்
திளைக்கும் தினமேறுமே

ஒவ்வொருகனமும் ஒளிமயமாகும்
வாழ்ந்திடுமே வாழ்த்திடுமே

வாழ்க நி

மேலும்

VICTORYSUBIKSHI - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Aug-2020 11:10 am

தேடல் நிறைந்த மனங்களுக்கு தேவைகள் இருக்காது
நமக்கென வாழும் நெஞ்சத்திற்க்கு தனக்கென வாழ தெரியாது. . .

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே