வார்த்தை உலகம் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  வார்த்தை உலகம்
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  31-Dec-2019
பார்த்தவர்கள்:  208
புள்ளி:  2

என் படைப்புகள்
வார்த்தை உலகம் செய்திகள்
வார்த்தை உலகம் - வார்த்தை உலகம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Dec-2019 11:28 am

மானிடன் இம்மண்ணில் வருவதற்கு வழியானவள் மங்கை என்பவள்
ஆனால் அந்த மானிடனே அவ்வழியை மாய்க்க நினைக்கிறான்..
மனிதா...மங்கை என்பவள் மலர் போன்றவள்..அவளை மதிக்க கற்றுக்கொள்
மாய்த்து விடாதே..

மேலும்

வார்த்தை உலகம் - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Dec-2019 11:28 am

மானிடன் இம்மண்ணில் வருவதற்கு வழியானவள் மங்கை என்பவள்
ஆனால் அந்த மானிடனே அவ்வழியை மாய்க்க நினைக்கிறான்..
மனிதா...மங்கை என்பவள் மலர் போன்றவள்..அவளை மதிக்க கற்றுக்கொள்
மாய்த்து விடாதே..

மேலும்

வார்த்தை உலகம் - வார்த்தை உலகம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Dec-2019 11:23 am

தனிமையில்....


வார்த்தைகள் செவியில் கேட்கவில்லை ஆனால் மனமும் மதியும் வார்த்தைகளால் மூழ்கி கிடக்கின்றன..
அதன் பெயரே தனிமை...

செவியில் கேட்ட அறிவுரை விளங்கவில்லை ஆனால் தோன்றும் வார்த்தைகள் யாவும் ஏதோ ஒரு பொருளை தேடி செல்கின்றன...
அதன் பெயரே தனிமை...

தனிமை என்பது நம்மை  இருவராய் பிரிக்கும்..ஒருவன் தனிமையில் ஞானியாகிறான்..  மற்றொருவன்  தனிமையில் தள்ளாடி தன்னிலை மறந்து போகிறான்..
இவை யாவும் அவன் எண்ணத்திலேயே உள்ளது.

தனிமை என்பது இருள் போன்றது என்பார்கள்..எல்லாரும் அதில் தவிதவித்து போவர்..ஆனால் எவர் ஒருவர் மனதை ஒருநிலை படுத்தி சரியான பாதையில் செல்வாரோ  அவரே ஒளிக்கான வழியை கண்டுபிடித்

மேலும்

வார்த்தை உலகம் - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Dec-2019 11:23 am

தனிமையில்....


வார்த்தைகள் செவியில் கேட்கவில்லை ஆனால் மனமும் மதியும் வார்த்தைகளால் மூழ்கி கிடக்கின்றன..
அதன் பெயரே தனிமை...

செவியில் கேட்ட அறிவுரை விளங்கவில்லை ஆனால் தோன்றும் வார்த்தைகள் யாவும் ஏதோ ஒரு பொருளை தேடி செல்கின்றன...
அதன் பெயரே தனிமை...

தனிமை என்பது நம்மை  இருவராய் பிரிக்கும்..ஒருவன் தனிமையில் ஞானியாகிறான்..  மற்றொருவன்  தனிமையில் தள்ளாடி தன்னிலை மறந்து போகிறான்..
இவை யாவும் அவன் எண்ணத்திலேயே உள்ளது.

தனிமை என்பது இருள் போன்றது என்பார்கள்..எல்லாரும் அதில் தவிதவித்து போவர்..ஆனால் எவர் ஒருவர் மனதை ஒருநிலை படுத்தி சரியான பாதையில் செல்வாரோ  அவரே ஒளிக்கான வழியை கண்டுபிடித்

மேலும்

வார்த்தை உலகம் - வார்த்தை உலகம் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
31-Dec-2019 11:00 am

தனிமையில்....


வார்த்தைகள் செவியில் கேட்கவில்லை ஆனால் மனமும் மதியும் வார்த்தைகளால் மூழ்கி கிடக்கின்றன..
அதன் பெயரே தனிமை...

செவியில் கேட்ட அறிவுரை விளங்கவில்லை ஆனால் தோன்றும் வார்த்தைகள் யாவும் ஏதோ ஒரு பொருளை தேடி செல்கின்றன...
அதன் பெயரே தனிமை...

தனிமை என்பது நம்மை  இருவராய் பிரிக்கும்..ஒருவன் தனிமையில் ஞானியாகிறான்..  மற்றொருவன்  தனிமையில் தள்ளாடி தன்னிலை மறந்து போகிறான்..
இவை யாவும் அவன் எண்ணத்திலேயே உள்ளது.

தனிமை என்பது இருள் போன்றது என்பார்கள்..எல்லாரும் அதில் தவிதவித்து போவர்..ஆனால் எவர் ஒருவர் மனதை ஒருநிலை படுத்தி சரியான பாதையில் செல்வாரோ  அவரே ஒளிக்கான வழியை கண்டுபிடித்து வாழ்வை  ஒளிபெற செய்வார்.


வீரத்தின் வெளிப்பாடு மற்றவருடன் போட்டியிடுவது  மட்டுமின்றி  அவனின் வீரம்  தன் பலம் ,பலவீனம்  அறிந்து தனிமையில் போட்டியிட்டு வெற்றி காண்பதிலே முழுமை அடைகிறது.

இதனால்  தனிமையை  தேடி செல்ல வேண்டும் என்று கூறவில்லை வாழ்வில் ஏதோ ஒரு தருணத்தில் தனிமைக்கு தள்ளப்படும் வேளையில்  அதனை வெற்றிக்கொள்வதே அறிவுடைமை என்று கூறப்படுகிறது.


தனிமையில் ஒருவன் தன்னுடைய அகந்தை, அழுக்காரு, தலைக்கணம், ஆடம்பரம், சுயநலம் யாவற்றையும் விலக்கி ஒரு முழு மனிதனாக மாறுவதே அதன் சிறப்பாகும்.

எனவே, தனிமை கண்டு அஞ்சாமல் ,அது கடவுள் நம் முன்னேற்றத்திற்கு வைக்கும்  முதற்புள்ளி என்று எண்ணுதல் வேண்டும்..



மேலும்

தனிமையில்....


வார்த்தைகள் செவியில் கேட்கவில்லை ஆனால் மனமும் மதியும் வார்த்தைகளால் மூழ்கி கிடக்கின்றன..
அதன் பெயரே தனிமை...

செவியில் கேட்ட அறிவுரை விளங்கவில்லை ஆனால் தோன்றும் வார்த்தைகள் யாவும் ஏதோ ஒரு பொருளை தேடி செல்கின்றன...
அதன் பெயரே தனிமை...

தனிமை என்பது நம்மை  இருவராய் பிரிக்கும்..ஒருவன் தனிமையில் ஞானியாகிறான்..  மற்றொருவன்  தனிமையில் தள்ளாடி தன்னிலை மறந்து போகிறான்..
இவை யாவும் அவன் எண்ணத்திலேயே உள்ளது.

தனிமை என்பது இருள் போன்றது என்பார்கள்..எல்லாரும் அதில் தவிதவித்து போவர்..ஆனால் எவர் ஒருவர் மனதை ஒருநிலை படுத்தி சரியான பாதையில் செல்வாரோ  அவரே ஒளிக்கான வழியை கண்டுபிடித்து வாழ்வை  ஒளிபெற செய்வார்.


வீரத்தின் வெளிப்பாடு மற்றவருடன் போட்டியிடுவது  மட்டுமின்றி  அவனின் வீரம்  தன் பலம் ,பலவீனம்  அறிந்து தனிமையில் போட்டியிட்டு வெற்றி காண்பதிலே முழுமை அடைகிறது.

இதனால்  தனிமையை  தேடி செல்ல வேண்டும் என்று கூறவில்லை வாழ்வில் ஏதோ ஒரு தருணத்தில் தனிமைக்கு தள்ளப்படும் வேளையில்  அதனை வெற்றிக்கொள்வதே அறிவுடைமை என்று கூறப்படுகிறது.


தனிமையில் ஒருவன் தன்னுடைய அகந்தை, அழுக்காரு, தலைக்கணம், ஆடம்பரம், சுயநலம் யாவற்றையும் விலக்கி ஒரு முழு மனிதனாக மாறுவதே அதன் சிறப்பாகும்.

எனவே, தனிமை கண்டு அஞ்சாமல் ,அது கடவுள் நம் முன்னேற்றத்திற்கு வைக்கும்  முதற்புள்ளி என்று எண்ணுதல் வேண்டும்..



மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே