பெண்மை

மானிடன் இம்மண்ணில் வருவதற்கு வழியானவள் மங்கை என்பவள்
ஆனால் அந்த மானிடனே அவ்வழியை மாய்க்க நினைக்கிறான்..
மனிதா...மங்கை என்பவள் மலர் போன்றவள்..அவளை மதிக்க கற்றுக்கொள்
மாய்த்து விடாதே..

எழுதியவர் : சக்தி (31-Dec-19, 11:28 am)
சேர்த்தது : வார்த்தை உலகம்
Tanglish : penmai
பார்வை : 2695

மேலே