பெண்மை
மானிடன் இம்மண்ணில் வருவதற்கு வழியானவள் மங்கை என்பவள்
ஆனால் அந்த மானிடனே அவ்வழியை மாய்க்க நினைக்கிறான்..
மனிதா...மங்கை என்பவள் மலர் போன்றவள்..அவளை மதிக்க கற்றுக்கொள்
மாய்த்து விடாதே..
மானிடன் இம்மண்ணில் வருவதற்கு வழியானவள் மங்கை என்பவள்
ஆனால் அந்த மானிடனே அவ்வழியை மாய்க்க நினைக்கிறான்..
மனிதா...மங்கை என்பவள் மலர் போன்றவள்..அவளை மதிக்க கற்றுக்கொள்
மாய்த்து விடாதே..