தேவராஜ் ச - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : தேவராஜ் ச |
இடம் | : புதுக்கோட்டை |
பிறந்த தேதி | : 21-Oct-1971 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 26-May-2012 |
பார்த்தவர்கள் | : 24 |
புள்ளி | : 2 |
நான் கடந்த 20 வருடங்களாக கவிதை எழுதி வருகிறேன் .பல பரிசுகளும் விருதுகளும் பெற்றுள்ளேன் .மும்பை,டெல்லி மற்றும் தமிழகத்தின் பல இடங்களிலும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளேன்.தற்போது 2 திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியிருக்கிறேன்.
தனி நபராய்/வீட்டில் இருந்தால் -கொலை /நெஞ்சு பொறுக்குதில்லையே / சாலையில் நடந்து சென்றால்/ நகை பணம்-கொள்ளை /நெஞ்சு பொறுக்குதில்லையே /பெண் குழந்தைகள் /விளையாடி கொண்டிருந்தால் -பாலியல் கொடுமை /நெஞ்சு பொறுக்குதில்லையே /அரசாங்க வேலைக்கு அனுமதி கிடைத்தால் -லஞ்சம் /நெஞ்சு பொறுக்குதில்லையே /அரசியல்வாதியிடம் /நாட்டை ஒப்படைத்தால் -வன்முறை /நெஞ்சு பொறுக்குதில்லையே /ஆன்மிகவதியிடம் /அமைதி நாடி சென்றால் -அசிங்கம் / நெஞ்சு பொறுக்குதில்லையே /இறைவன் இருக்கிறனா? /இல்லையா ? -தெரியவில்லையே/நெஞ்சு பொறுக்குதில்லையே /