karunanandarajah - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : karunanandarajah |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 04-Jul-2016 |
பார்த்தவர்கள் | : 16 |
புள்ளி | : 1 |
பொங்கடா தமிழா சீறிப் பொங்கடா எமது முன்னோர்
எங்கணும் புகழைச் சேர்த்த இனிய பண்பாடுதன்னைச்
சிங்களர் வடக்கரெல்லாம் சேர்ந்தழித்திடவோ இல்லை
மங்கிடாதெம் பண்பாடு, மயங்கிடார் இளைஞர் என்றும்
தங்கிடார் மாற்றார் சொல்லில், தமக்கென மாண்பு கண்டு
வங்கமா கடலைச் சூழ்ந்து வாழ்ந்த எம் முன்னோர் தந்த
தங்கமார் வாழ்வேயிந்தத் தரணியில் மேலாமென்று
பொங்கடா தமிழா சீறிப் பொங்கடா பொங்கு பொங்கு.
தாயெனப் பசுவைப் போற்று தலை குனிந்ததனையேற்று
வாயுறையாகப் பொங்கல் வழங்கி நற் பட்டுச் சாத்து
தூய நல்லன் பினோடும் துணிவொடும் வீரத்தோடும்
பாயடா காளை முன்னே பாய்ந்ததன் கொம்பு பற்றிச்
சாயடா அதனையுந்தன் சமர்த்தினை உலகு காண.
பொங்கடா தமிழா சீறிப் பொங்கடா எமது முன்னோர்
எங்கணும் புகழைச் சேர்த்த இனிய பண்பாடுதன்னைச்
சிங்களர் வடக்கரெல்லாம் சேர்ந்தழித்திடவோ இல்லை
மங்கிடாதெம் பண்பாடு, மயங்கிடார் இளைஞர் என்றும்
தங்கிடார் மாற்றார் சொல்லில், தமக்கென மாண்பு கண்டு
வங்கமா கடலைச் சூழ்ந்து வாழ்ந்த எம் முன்னோர் தந்த
தங்கமார் வாழ்வேயிந்தத் தரணியில் மேலாமென்று
பொங்கடா தமிழா சீறிப் பொங்கடா பொங்கு பொங்கு.
தாயெனப் பசுவைப் போற்று தலை குனிந்ததனையேற்று
வாயுறையாகப் பொங்கல் வழங்கி நற் பட்டுச் சாத்து
தூய நல்லன் பினோடும் துணிவொடும் வீரத்தோடும்
பாயடா காளை முன்னே பாய்ந்ததன் கொம்பு பற்றிச்
சாயடா அதனையுந்தன் சமர்த்தினை உலகு காண.