வெமுனிஷ் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : வெமுனிஷ் |
இடம் | : மதுரை |
பிறந்த தேதி | : 30-Dec-1980 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 07-Feb-2017 |
பார்த்தவர்கள் | : 22 |
புள்ளி | : 0 |
தமிழ் இலக்கியத்தில் அரவாணிகள்,அரவாணிகளின் பன்முக அடையாளங்கள்,காலந்தோறும் தமிழிலக்கணங்களில் மூன்றாம் பாலினம் என்கின்ற மூன்று ஆராய்ச்சி நூல்களை வெளியிட்டுள்ளேன்.மூன்றுமே திருநங்கைகளைப் பற்றியது.இன்னும் சில நூல்கள் வெளியிட உள்ளேன்.தமிழ்நாடு அரசு விருது,தமுஎகச விருது பெற்றுள்ளேன்.
என்ன உண்டு உம் தமிழில் என்றியம்பும் மூடர்காள்
இன்ன இல்லை என்றெமக்கு எடுத்தியம்ப வல்லீரோ
அண்டத்தோற்றம் அகிலந்தன்னை
ஆய்ந்தறிந்து சொன்னவன்
பிண்டத்திலும் இயக்கம்தன்னை
பிரித்தறிந்து கண்டவன்
பஞ்ச பூத தத்துவம் பகுத்தளித்த வித்தகம்
நெஞ்சந்தானே ஆய்வகம் அவன்
நிறுத்தும் மூச்சு சூசகம்
ஆரடா முதன் முதலில் அகிலத்தோற்றம் சொன்னவன்
பாரடா நற் சான்றுரைக்கும் பரிபாடல் நூலறிந்து
தேறடா நீ நெஞ்சகத்தில் தெரிந்த உண்மை தானறிந்து
கூறடா இக் குவலயத்தோர் கொஞ்சு தமிழ் உணர்ந்திட
ஞாயிறுதான் நடுவம் அதை நகரும் கோள்கள் சுற்றுமென
பாயிரத்திலே உரைத்து படிப்பினை யளித்தவன்
வாயிருந்து மொழிகள் பேச