நஜ்முல் ஹுசைன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  நஜ்முல் ஹுசைன்
இடம்:  இலங்கை
பிறந்த தேதி :  26-Sep-1953
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  10-Mar-2015
பார்த்தவர்கள்:  63
புள்ளி:  1

என் படைப்புகள்
நஜ்முல் ஹுசைன் செய்திகள்

*****உலகில் வாழும் மனிதனை படைத்த******
******கடவுள் பெண்மை தானே! கருவில்******
*****சுமந்து முதலாம் உலகில் போராடி**********
*******ஈன்ற அம்மா பெண்மை தானே!*********

*******தவழ்ந்து திரியும் வயதில் என்னை********
***********கண்ணுக்குள் வைத்தாயம்மா***********
********பள்ளி செல்ல தொடங்கும் போது***********
**********கூட்டிச்சென்ற சகோதரி பெண்மை தானே!*****

********நிலவின் முகத்தை நானும் பார்க்க அன்னமூட்டி******
*******உறங்க வைத்த பாட்டி பெண்மை தானே!****************
********படிப்பில் பெற்ற பரிசைக் கண்டு ரி-மோட்**********
********க

மேலும்

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நட்பே 11-Mar-2015 1:39 pm
சிறப்பான கவிதை Mohamed Sarfan . 11-Mar-2015 10:52 am
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நட்பே! 10-Mar-2015 8:58 pm
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நட்பே! 10-Mar-2015 8:58 pm
நஜ்முல் ஹுசைன் - நஜ்முல் ஹுசைன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Mar-2015 12:34 pm

இலக்கியத்தில் உழல்கின்ற
பெண்களுக்கு-
கொடுக்காதீர்கள் சம உரிமை

ஆளுமைமிக்க எங்களின்
பெண்களின் கைகளில்

படுவது
பேனா மை
மட்டும்தானா

சமையல்
பாத்திரத்தில் உள்ள
கரி
மையும் அல்லவா
ஒட்டிக்கொள்கிறது

பெண்கள்
இலக்கியத்தில்
கால் வைக்கிறார்கள் -

கைகளையோ
சமையல் பாத்திரத்தில்
வைத்திருக்கிறார்கள் -
குடும்பத்தின்
வெற்று வயிறுகள்
நிரம்பி வழிவதற்காய்

கரி மையைப்
பூசிக் கொண்டதன்
பின்தானே
வாசகர்களின்
பட்டினிக்குத் தீனிபோட
பேனா மை
கையில் பட
அனுமதிக்கப்படுகிறது

பல பாத்திரங்கள்
படைக்கும் அவள்
இரண்டு பாத்திரங்களில்
வேடமேற்று -

அன்புக்குப் பாத்திரமாகவும்
திகழ வேண்டும்

மேலும்

நன்றி. உங்கள் வாசிப்புக்கும், நேசிப்புக்கும் JINNA . 11-Mar-2015 10:49 am
நன்றி. உங்கள் வாசிப்புக்கும், நேசிப்புக்கும் Aadharshji . 11-Mar-2015 10:48 am
நன்றி. உங்கள் வாசிப்புக்கும், நேசிப்புக்கும் sabiullah 11-Mar-2015 10:48 am
நன்றி. உங்கள் வாசிப்புக்கும், நேசிப்புக்கும் Mohamed சர்பான். உங்களது கவிதையை பார்க்கிறேன். 11-Mar-2015 10:46 am
நஜ்முல் ஹுசைன் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Mar-2015 12:34 pm

இலக்கியத்தில் உழல்கின்ற
பெண்களுக்கு-
கொடுக்காதீர்கள் சம உரிமை

ஆளுமைமிக்க எங்களின்
பெண்களின் கைகளில்

படுவது
பேனா மை
மட்டும்தானா

சமையல்
பாத்திரத்தில் உள்ள
கரி
மையும் அல்லவா
ஒட்டிக்கொள்கிறது

பெண்கள்
இலக்கியத்தில்
கால் வைக்கிறார்கள் -

கைகளையோ
சமையல் பாத்திரத்தில்
வைத்திருக்கிறார்கள் -
குடும்பத்தின்
வெற்று வயிறுகள்
நிரம்பி வழிவதற்காய்

கரி மையைப்
பூசிக் கொண்டதன்
பின்தானே
வாசகர்களின்
பட்டினிக்குத் தீனிபோட
பேனா மை
கையில் பட
அனுமதிக்கப்படுகிறது

பல பாத்திரங்கள்
படைக்கும் அவள்
இரண்டு பாத்திரங்களில்
வேடமேற்று -

அன்புக்குப் பாத்திரமாகவும்
திகழ வேண்டும்

மேலும்

நன்றி. உங்கள் வாசிப்புக்கும், நேசிப்புக்கும் JINNA . 11-Mar-2015 10:49 am
நன்றி. உங்கள் வாசிப்புக்கும், நேசிப்புக்கும் Aadharshji . 11-Mar-2015 10:48 am
நன்றி. உங்கள் வாசிப்புக்கும், நேசிப்புக்கும் sabiullah 11-Mar-2015 10:48 am
நன்றி. உங்கள் வாசிப்புக்கும், நேசிப்புக்கும் Mohamed சர்பான். உங்களது கவிதையை பார்க்கிறேன். 11-Mar-2015 10:46 am
கருத்துகள்

மேலே