சிவ விறு - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சிவ விறு
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  11-Apr-2015
பார்த்தவர்கள்:  49
புள்ளி:  0

என் படைப்புகள்
சிவ விறு செய்திகள்
சிவ விறு - ராம்சுந்தர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Mar-2015 9:14 pm

நாளுக்கு மூன்று வேளை உணவில்லை,
நாளைக்கு உணவுண்டா என்றும் தெரியவில்லை,
தாகம் கொண்டு அருந்தும் நீரும்,
தனிக் குவளையில் விற்பதானால்,
தவிர்த்திடும் காலம் வருமோ என்று,
தவித்திடும் தொண்டை இன்று.
கிடைக்காக் கல்வியால்
கிடைத்திடும் வேலை செய்து
கிட்டும் பணம் கொண்டு எங்கள்
அரைபிடி வயிற்றை
அடைக்க அயராது உழைத்திடும்
தந்தையால் கல்வி தருவதென்பது....

இயலாத ஒன்று.....

வயதனாலும் வறுமை கொண்டு
என் தந்தை சிவப்பு இரத்தம்
சுண்டிட உழைப்பதனால்தான் என்னவோ...
அன்றே கவிஞன் எழுதினான்....

மேலும்

நன்றி நண்பா.... 05-Jul-2015 9:21 pm
அருமை 11-Apr-2015 9:39 am
மிக்க நன்றி தோழா... 23-Mar-2015 10:41 pm
நன்றி நட்பே உங்கள் தொடர் ஊக்கத்திற்கு..... 23-Mar-2015 10:40 pm
சிவ விறு - ராம்சுந்தர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Mar-2015 9:14 pm

நாளுக்கு மூன்று வேளை உணவில்லை,
நாளைக்கு உணவுண்டா என்றும் தெரியவில்லை,
தாகம் கொண்டு அருந்தும் நீரும்,
தனிக் குவளையில் விற்பதானால்,
தவிர்த்திடும் காலம் வருமோ என்று,
தவித்திடும் தொண்டை இன்று.
கிடைக்காக் கல்வியால்
கிடைத்திடும் வேலை செய்து
கிட்டும் பணம் கொண்டு எங்கள்
அரைபிடி வயிற்றை
அடைக்க அயராது உழைத்திடும்
தந்தையால் கல்வி தருவதென்பது....

இயலாத ஒன்று.....

வயதனாலும் வறுமை கொண்டு
என் தந்தை சிவப்பு இரத்தம்
சுண்டிட உழைப்பதனால்தான் என்னவோ...
அன்றே கவிஞன் எழுதினான்....

மேலும்

நன்றி நண்பா.... 05-Jul-2015 9:21 pm
அருமை 11-Apr-2015 9:39 am
மிக்க நன்றி தோழா... 23-Mar-2015 10:41 pm
நன்றி நட்பே உங்கள் தொடர் ஊக்கத்திற்கு..... 23-Mar-2015 10:40 pm
கருத்துகள்

மேலே