முசுப்பையா - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : முசுப்பையா |
இடம் | : தூத்துக்குடி |
பிறந்த தேதி | : 13-Oct-1982 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 17-May-2015 |
பார்த்தவர்கள் | : 19 |
புள்ளி | : 0 |
...,,,!!!???
***ஊடல்-கூடல்-தேடல்***
(ஊடலுவகை)
'ஊடலில் தோற்றவர் வென்றார்' என்றான் வள்ளுவன்...
'கூடலில் வென்றவரே தோற்றார்' என்பேன் நான்...
ஊடலில் தோற்றது யானாக இருக்கட்டும்!
கூடலில் வெல்வது நீயாக இருக்கட்டும்!
பொருள் புரிந்தவர்க்கு இரண்டிலும் வெல்பவர் யார் என்று தெரியும்!
பசித்திருந்து புசித்த நாம்-கூடலில்
புசித்த பின்னும் பசித்திருந்த வேளை அறியோம்...
வெகுஅருகில் இருக்கும்போது உரக்க ஊடல் கொண்ட நாம்,
வெகுதொலைவில் இருக்கையில்
காதல் தேடல் கொள்ள விழைவதேனோ!!!
பாலையில் யானும்
ச (...)
***ஊடல்-கூடல்-தேடல்***
(ஊடலுவகை)
'ஊடலில் தோற்றவர் வென்றார்' என்றான் வள்ளுவன்...
'கூடலில் வென்றவரே தோற்றார்' என்பேன் நான்...
ஊடலில் தோற்றது யானாக இருக்கட்டும்!
கூடலில் வெல்வது நீயாக இருக்கட்டும்!
பொருள் புரிந்தவர்க்கு இரண்டிலும் வெல்பவர் யார் என்று தெரியும்!
பசித்திருந்து புசித்த நாம்-கூடலில்
புசித்த பின்னும் பசித்திருந்த வேளை அறியோம்...
வெகுஅருகில் இருக்கும்போது உரக்க ஊடல் கொண்ட நாம்,
வெகுதொலைவில் இருக்கையில்
காதல் தேடல் கொள்ள விழைவதேனோ!!!
பாலையில் யானும்
ச (...)
***சகோதரி***
(உயிர்த்தோழி)
நான் மிகவும் பாக்கியசாலி-
சகோதரிகளுடன் பிறந்து வளர்ந்ததால்...
பிற பெண்களிடத்தில் பேச கூச்சப்பட்டதில்லை-
சகோதரிகளுடன் பேசி வளர்ந்ததால்...
எனது ஆசைகள் ரகசியங்கள் எண்ணங்கள் முதலில் பகிரப்படுவது சகோதரிகளுடன்தான்-
சகோதரிகளை தோழிகளாக நினைத்ததால்...
ஆம்...சகோதரிகளுடன் பிறந்த எல்லா ஆண்களின் முதல் தோழி அவர்களது சகோதரியே!
பெண்குழந்தைகள் தவழும் வீடு கடவுள் விளையாடும் இடம்...
சகோதரிகளுடன் பல்லாங்குழியும் தாயமும் உருட்டி விளையாடிய தருணங்கள் மிகவும் அ (...)
***ஐந்திணைக்காதல்***
(பிரிவாற்றாமை)
அதோ அந்த மலைக்கோயில்
அடிவாரத்தில்தான் பரிமாறிக்கொண்டோம்
எங்களை!
எங்கள் உணர்வுகளை!
எங்கள் சிந்தனைகளை!
இறுதியில் எங்கள் காதலை!
சாட்சியாக நின்ற மலைக்கோயில் தெய்வம் சாட்சி சொல்ல மறுத்ததால்,
யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் முல்லை சூடிய எனதவள் மருதநிலத்திற்கு வாக்கப்பட்டாள்...
நெய்தல் நிலத்தவனான நான் வேலை நிமித்தம் பாலை வந்தடைந்தேன்
பாலை நிலத்தின் தொழில் 'கள'வாமே!
கடல்மடியில் பிறந்த இவன் களவாடியதில்லை-பிறன்மனை
களவுசெய் விழைந்ததுமில (...)
***அம்மா***
(கண் கண்ட தெய்வம்)
எல்லோரும் சொல்கிறார்கள்
இன்று அன்னையர் தினமாம்!
ஆண்டு முழுவதும்
என்னைப்பற்றியே சிந்தித்த
உன்னைக் கொண்டாட இன்றொரு தினம் மட்டும் போதுமா என்னுயிர் ஈந்தவளே!
எப்போது அலைபேசினாலும் 'சாப்பிட்டியாப்பா' என்று கேட்கும் முதல் வார்த்தையை உன்னைத்தவிர வேறு எந்த உறவிடமும் முதன்முறை கேட்கப்பெற்றதில்லை தாயே!
அம்மா! நீ நன்றாக உண்ட நாட்கள்
நான் உன்னுள்ளிருந்த 280 நாட்கள் மட்டுமே!
என்னலத்திற்காக நீ
தன்னலம் போற்றிய நாட்கள் அவை!
குழந்தை தனியாக கை,கால்
ஆட்டி சிரித (...)
***அம்மா***
(கண் கண்ட தெய்வம்)
எல்லோரும் சொல்கிறார்கள்
இன்று அன்னையர் தினமாம்!
ஆண்டு முழுவதும்
என்னைப்பற்றியே சிந்தித்த
உன்னைக் கொண்டாட இன்றொரு தினம் மட்டும் போதுமா என்னுயிர் ஈந்தவளே!
எப்போது அலைபேசினாலும் 'சாப்பிட்டியாப்பா' என்று கேட்கும் முதல் வார்த்தையை உன்னைத்தவிர வேறு எந்த உறவிடமும் முதன்முறை கேட்கப்பெற்றதில்லை தாயே!
அம்மா! நீ நன்றாக உண்ட நாட்கள்
நான் உன்னுள்ளிருந்த 280 நாட்கள் மட்டுமே!
என்னலத்திற்காக நீ
தன்னலம் போற்றிய நாட்கள் அவை!
குழந்தை தனியாக கை,கால்
ஆட்டி சிரித (...)