vengadeshwaaran - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : vengadeshwaaran |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 24-Aug-2016 |
பார்த்தவர்கள் | : 45 |
புள்ளி | : 2 |
எம்குருதி மக்களினம் எங்குள்ள போதினிலும்
நம்குருதி என்றே நலமுணர்ந்து - தங்குபுகழ்க்(கு)
கென்றே தமிழரினம் வாழ்ந்திடுவோம்; தரணியை
வென்றே உயிர்போம் விரைந்து!
பார்பரந்து வாழும்தமிழ் பண்பாட்டுக் கீடுண்டொ
சீர்மறந்து செம்மைகுன்றி வாழ்தனினும் - ஊர்மறந்து
கார்முகிலாயோடி கடுமின்னல்தண லாய்சூழுந்து
போர்புரிந்து வெல்வோம் புகழ்!
வெட்டவெட்ட கன்றினும் வாழையென மீண்டெழுவோம்
பட்டுவிட்ட துயரங்களில் பங்கெடுப்போம் - பெட்டையெனும்
சிங்களனை வெல்வோம் சீறியெழு, செந்தமிழா
மங்களமாய் வாழ்வோம் மகிழ்ந்து!
கலிங்கத்தை வென்ற குலோத்துங்கன் போரினிலே
முழங்கிவிட்ட சத்தங்கள் முழங்கட்டும் - இலங்கையிலே
காள
எம்குருதி மக்களினம் எங்குள்ள போதினிலும்
நம்குருதி என்றே நலமுணர்ந்து - தங்குபுகழ்க்(கு)
கென்றே தமிழரினம் வாழ்ந்திடுவோம்; தரணியை
வென்றே உயிர்போம் விரைந்து!
பார்பரந்து வாழும்தமிழ் பண்பாட்டுக் கீடுண்டொ
சீர்மறந்து செம்மைகுன்றி வாழ்தனினும் - ஊர்மறந்து
கார்முகிலாயோடி கடுமின்னல்தண லாய்சூழுந்து
போர்புரிந்து வெல்வோம் புகழ்!
வெட்டவெட்ட கன்றினும் வாழையென மீண்டெழுவோம்
பட்டுவிட்ட துயரங்களில் பங்கெடுப்போம் - பெட்டையெனும்
சிங்களனை வெல்வோம் சீறியெழு, செந்தமிழா
மங்களமாய் வாழ்வோம் மகிழ்ந்து!
கலிங்கத்தை வென்ற குலோத்துங்கன் போரினிலே
முழங்கிவிட்ட சத்தங்கள் முழங்கட்டும் - இலங்கையிலே
காள
ஐயோ
என் கனவுகள் ஒவ்வொன்றாய்
நனவாகிக்கொண்டே வருகின்றனவே
என் அடையலாம் அழிகிறதே அழுகிறதே
யாருக்கும்
அரியாது என்றேன்னிநேன்
அழியாது எனக்கே
அரங்கேறியது
மறுக்கமுடியாதது
கண்கள் ஒன்றாயினும்
கற்பனைகள் வெவ்வேறு
மறக்கமுடியாதது
இரட்டை கண்களில்
ஒற்றை கற்பனை
காதல் கொண்ட என் கற்பனை
பல கண்களால் பிறந்து
என் கனவுக்குள் புதைந்து விட்டன
உணர்வை தொட்ட என் கனவு
உதிராது என் உதிரம்
உள்ள வரை .....
ஐயோ
என் கனவுகள் ஒவ்வொன்றாய்
நனவாகிக்கொண்டே வருகின்றனவே
என் அடையலாம் அழிகிறதே அழுகிறதே
யாருக்கும்
அரியாது என்றேன்னிநேன்
அழியாது எனக்கே
அரங்கேறியது
மறுக்கமுடியாதது
கண்கள் ஒன்றாயினும்
கற்பனைகள் வெவ்வேறு
மறக்கமுடியாதது
இரட்டை கண்களில்
ஒற்றை கற்பனை
காதல் கொண்ட என் கற்பனை
பல கண்களால் பிறந்து
என் கனவுக்குள் புதைந்து விட்டன
உணர்வை தொட்ட என் கனவு
உதிராது என் உதிரம்
உள்ள வரை .....